Support Ads
 ·   ·  2141 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

குடியரசு நாள் நல்வாழ்த்துகள்

1930 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸால் செய்யப்பட்ட பூர்ண ஸ்வராஜ் பிரகடனம் செய்யப்பட்ட நாளும் இதே நாள்தான். அதே ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் கோரும் பிரகடனம் இது.

குடியரசு தின அணி வகுப்புக்கான தயாரிப்புகள் எல்லாம் முந்தைய ஆண்டு ஜூலை மாதமே தொடங்கிவிடும். ஒரு வருடம் முன்பு குடியரசு தின விழா அணி வகுப்பில் யாரெல்லாம் பங்கேற்பாளராக இருப்பார்கள் என்பது தெரிவிக்கப்படும். அணிவகுப்பு நடைபெறும் நாளில், அவர்கள் அதிகாலை 3 மணிக்குள் அணி வகுப்பு இடத்திற்கு வந்துவிடுவார்கள். இந்த அணி வகுப்புக்காக மட்டும் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், வேறொரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது ஒரு நாட்டின் அதிபர் குடியரசு தின அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்திற்கு பிரத்யேகமாக ஒரு கருப்பொருள் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசுத் துறைகள் அந்த கருப்பொருளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மாநில வாகனங்களை தயார் செய்யும். இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் காட்சிப் பொருளுக்கான கருப்பொருள் 'ஸ்வர்ணிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்.

குடியரசு தின விழா நாளில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கும். ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து தொடங்கி, கர்தவ்ய பாதை வழியாக, இந்தியா கேட் வழியாக, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை இந்த அணி வகுப்பு அடையும்.

முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் (இப்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றன. இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,000 வீரர்களும் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தன்று, உயிர்களைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் விதிவிலக்கான துணிச்சலைக் காட்டிய குழந்தைகளை கௌரவிப்பதற்காக தேசிய துணிச்சல் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், நாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவரால் குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

  • 630
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங