·   ·  2139 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

துக்க வீடுகளில் பலர் செய்யும் தவறான செயல்கள் எவை?

1. உற்றார் உறவினர்களை கண்டவுடன் சில நேரங்களில் தங்களை அறியாமல் சிரித்து விடுவது அது துக்கத்தில் இருப்பவர்கள் பார்த்தால் மனவேதனை படுவார்கள்.

2. மரணமடைந்தவரின் வாழ்க்கையை எதார்த்தமாக விமர்சித்து கொண்டிருப்பது.

3. உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணிக்க வேண்டும் ஆனால் தாங்கள் மட்டும் பல நாட்கள் இந்த உலகத்தில் வாழ்வது போலவும் மற்றவர்கள் வேகமாக மரணிப்பது போலவும் ஜம்பம் அடிப்பது.

4. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான மரணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் சிலருக்கு அதில் உடன்பாடு இருக்காது. இருந்தாலும் அந்த சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டும். அதைவிடுத்து அப்படி செய்யவில்லை இப்படி செய்யவில்லை என்று வீராப்பு செய்து கொண்டிருப்பார்கள்.

5. தந்தை அல்லது தாய் ஓரளவு பொருளாதார உயர்வு நிலையை அடைந்து இறை நிலையை அடைந்திருந்தால் அந்த பொருளாதாரத்தை எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பெற்ற பிள்ளைகளும் உடன்பிறந்த சகோதரர்களும் , சகோதரிகளும் மற்றவர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முக்திக்கான கடைசி கால பயணத்தை முறையாக செய்ய மாட்டார்கள்.

6. இப்போது உள்ள காலத்தில் பல முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. இருந்தாலும் ஓர் உயிரற்ற உடல் உயிர் இருக்கும் போது பல ஆசைகள் மனதில் வைத்திருக்கும். அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்காது மரணத்திற்கு பின் தன் உடலை தன் சுற்றத்தார் தூக்கி செல்ல வேண்டும்; அவர்களே தன் இறுதிக் கடன்களை முறையாக செய்ய வேண்டும் என எண்ணி இருப்பார்கள். ஆனால் பல படித்த ஜாம்பவான்கள் வேலையாட்களை வைத்து இறுதிப் பயணத்தை முடித்து வைப்பார்கள். தாங்கள் கட்டிய வேட்டியும் சட்டையும் கசங்காமல் வருவார்கள்.

7. இன்னும் சிலர் நேரம் ஆகிறது நேரமாகிறது என்று மறைமுகமாக கூறிக்கொண்டே இருப்பார்கள்.

8. வாழும் காலத்தில் அந்த உயிரற்ற உடல் பலருக்கும் நன்மை செய்திருக்கும், தீமையும் செய்திருக்கலாம்; அவர்கள் மனதினுள் உணர்வை அறியாமல் வேண்டப்பட்டவர்கள் கடைசிநேர பயணத்தில் உடன் இருக்க மாட்டார்கள்.

  • 663
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங