·   ·  1296 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கம் பற்றி பிரமிக்க வைக்கும் தகவல்கள்

காட்டில் எந்தனை வலிமை மிக்க விலங்குகள் இருந்தாலும் தொன்று தொட்டு சிங்கம் தான் காட்டின் ராஜாவாக இருக்கின்றது. சிங்கத்தை விடஉடல் அளவில் பெரியது தான் யானை, சிங்கத்தை காட்டிலும் அதிக வேட்டை திறன் கொண்டது தான் புலி, சிங்கத்தை விடவும் வேகமாக ஓடக்கூடியது தான் சிறுத்தை சிங்கத்தை விடவும் புத்திசாலித்தனம் கொண்ட விலங்கு தான் கொரில்லா.

சிங்கங்கள் வேட்டையாடும் முறையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன, ஒப்பிடமுடியாத வலிமை மற்றும் அதிகாரத்துடன் தங்கள் பிரதேசங்களை ஆளுகின்றன. காடுகளில், அதன் சக்திவாய்ந்த உடலமைப்பு மற்றும் மூலோபாய வேட்டையாடும் திறன் உறுதி செய்கின்றன. விலங்கு இராச்சியத்தில் தலைமை மற்றும் அதிகாரத்தின் சாரத்தை சிங்கங்கள் கொண்டுள்ளமையே காரணம். 

ஆண் சிங்கத்தின் தோற்றமானது தனித்துவமானதாக இருக்கிறது. அதன் தாடை பகுதி வேறு எந்த விலங்குக்கும் இல்லாத வகையில் ஒரு அரசனின் கீரிடத்தை ஒத்ததாக காணப்படுகின்றது. சிங்கங்கள் இயற்கையிலேயே அரச தோற்றத்தை கொண்டிருக்கின்றன. 

இந்த ஆழமான வேரூன்றிய மரியாதை எண்ணற்ற தொன்மங்கள் மற்றும் புனைவுகளில் தெளிவாகத் தெரிகிறது, அங்கு சிங்கங்கள் பெரும்பாலும் உன்னதமான, தைரியமான விலங்காக சித்தரிக்கப்படுகின்றன.

இது பண்டைய புராணங்களில் பாதுகாவலராக இருந்தாலும் சரி அல்லது அரச அதிகாரத்தின் சின்னமாக இருந்தாலும் சரி, சிங்கத்தின் இருப்பு காட்டில் விலங்கின் ராஜாவாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றன. 

பசி ஏற்படும் போதும் எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் போதும் மட்டுமே இவை வேட்டையாடும். இதுவும் சிங்கங்களின் உன்னதமான பண்புகளில் ஒன்று. இவை தன் வலிமை வெளிக்காட்ட மற்ற விலங்குகளை ஒருபோதும் துன்புறுத்துவது கிடையாது. மேலும் அவை பதுங்கி இருந்து வேட்டையாடும் குணத்தை கொண்டவை அல்ல. பகிரங்கமாக பயமின்றி நேருக்கு நேர் தாக்கும் குணத்தை கொண்டிருக்கின்றது.

புலிகள் சிங்கத்தை காட்டிலும் வேட்டை திறன் கொண்டவையாக இருப்பினும் இவை வேட்டையாடுவதற்கு திருட்டுத்தனத்தை கையாளுகின்றது. பதுங்கி இருந்து தாக்கும் ஆனால் சிங்கங்கள் ஒருபோதும் திருட்டுத்தனதால் வேட்டையாடுவது கிடையாது. 

சிங்கங்கள் பெரிய விலங்குகளான யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் அல்லது நீர்யானைகளை உள்ளடக்கிய தங்களை விட மிகப் பெரிய விலங்குகளை கூட வீழ்த்தும் ஆற்றல் சிங்கங்களுக்கு இருக்கின்றது. மேலும் இவை வேட்டையாடிய மிச்சத்தை சேமித்து வைத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பதில்லை.

அவற்றின் தனித்துவமான கர்ஜனை காடுகளில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பயமுறுத்தும் ஒலிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. சிங்கத்தின் கர்ஜனை 114 டெசிபிள்களுக்குச் சமம், இது நீங்கள் புல் வெட்டும் இயந்திரத்தை விட 25 மடங்கு அதிகமாக இருக்குமாம். அமைதியான இரவில், சிங்கத்தின் கர்ஜனை 7 முதல் 8 கிலோமீட்டர் வரையில் கேட்கும். 

சிங்கங்கள் ஒரு போதும் போர் செய்வதற்கு பயப்படுவதே கிடையாது. எந்த நேரத்திலும் போர் செய்யும் குணத்துடன் தயாராக இருக்கும். பயம் என்பதே அறியாத ஒரு விலங்காக இருக்கின்றது. இது போன்ற முக்கிய காரணங்களால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா என்ற பட்டத்துக்கு ஏற்ப ராஜாவாகவே இருக்கின்றது. 

  • 2005
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய