·   ·  1316 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கனடாவில் காப்புறுதி கம்பெனி ஒன்று வங்குரோத்து நிலைமைக்கு சென்றால் அதில் காப்புறுதி வைத்திருக்கும் எங்கள் நிலைமை என்னவாகும்?

கனடாவில் காப்புறுதி கம்பெனி ஒன்று வங்குரோத்து (Bankruptcy - அதாவது திவால் ஆகும் நிலைமை) நிலைமைக்கு சென்றால் அதில் காப்புறுதி வைத்திருக்கும் எங்கள் நிலைமை என்னவாகும்?

இந்த கேள்வி பலருக்கும் எழலாம்.....

ஆனால், இங்கு தெளிவாக புரிந்து கொள்ளவேண்டியது என்ன?

"வங்குரோத்து" (Bankruptcy) நிலைமையில் காப்புறுதி கம்பெனியின் ஆயுள் காப்புறுதி உடன்படிக்கைகளில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென என்றுமே அச்சப்பட தேவையில்லை. 

கனடாவின் சகல காப்புறுதி நிறுவனங்களையும் கனடிய மத்திய, மாகாண அரசுகளின் நிதி அமைச்சு ஒவ்வொரு நிமிடமும் பின் தொடர்ந்து கண்காணித்து கொண்டேயுள்ளது.

எந்தவொரு காப்புறுதி நிறுவனமும் அரச கண்காணிப்பிலிருந்து தப்பவே முடியாது.

காப்புறுதி நிறுவனங்களின் நிதி நிலைமைகள், வருமானங்கள், செலவுகளை கூர்ந்து பார்த்துகொண்டிருக்கும் மத்திய மாகாண அரசுகளின் நிதி அமைச்சு, அந்த காப்புறுதி நிறுவனம் சரிந்து கொண்டுப் போகின்றது என்றால், வாடிக்கையாளர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக இன்னொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை மாற்றியமைத்து சரியான ஒழுங்குகளை செய்து கொடுப்ழுது என்பது அவர்களின் மரபுரீதியான சட்ட நடவடிக்கையாகும்.

இவை எனது 1/4 நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காப்புறுதி கம்பெனிகளின் முகவர் தொழில் துறையில் கனடாவில் நான் எதிர்கொண்ட நிகழ்வுகளாகும்.

சில நேரங்களில் அரச நிதி அமைச்சுகளின் கண்காணிப்புகளையும் மீறி ஆயுள் காப்புறுதி நிறுவனம் ஒன்று வங்குரோத்து (Bankruptcy) நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டால் வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் பாதிப்படையாமல் இருப்பதற்கு ஓரளவு பாதுகாப்பினையும், உத்தரவாதத்தினையும் அரச நட்டஈடு வழங்கும் நிறுவனம் ஒன்று வழங்குகின்றது.

அந்த நிறுவனம் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:-

ASSURIS

250, Yonge Street, Suite # 3110

Toronto, Ontario M5B 2L7, CANADA

Phone : 1 - 866 - 878 - 1225

Email : [email protected]

இதற்கு மேலால்,

"நேர்மை, உண்மை என்ற அதிஉயர் விசுவாசத்தின் அடிப்படையில் கேட்கப்படும் சகல கேள்விகளுக்குரிய தகவல்களையும் ஒழுங்கான முறையில் வழங்கி உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்" 

கனடாவின் நீதிமன்றங்கள் என்றுமே கைவிடாது என்பது நீதிதுறை வரலாறுகள் சொல்லும் பாடமாகும். 

-- சிவ. பஞ்சலிங்கம்

1/4 நூற்றாண்டுகளுக்கு மேலாக கனடாவில் "காப்புறுதி முகவர்" தொழில்துறைகளில் அனுபவங்களை எதிர்கொண்டவர்.

[email protected]

  • 555
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய