·   ·  2154 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

உலகையே அச்சுறுத்தும் பக்கவாதத்தின் அறிகுறிகள்

பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய் பாதிப்பும் அதனால் ஏற்படும் மரணத்தின் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அதுபற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான். 

பக்கவாதத்தின் அறிகுறிகளை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு வரும் பக்கவாதத்தையும் அதன் அறிகுறிகளையும் நாம் அதிகமாக அலட்சியம் செய்கிறோம் என்று தான் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

பக்கவாதம் என்பது ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற ஒரு அவசர நிலை பிரச்சினை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது உடனடியாக கவனிக்கப்படாமல் போனால் மரணம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தடைபடும். அந்த சமயத்தில் மூளை, இதயம் இரண்டுமே குழப்பமடையும். இந்த நிலையைத் தான் பக்கவாதம் என்று குறிப்பிடுகிறோம். பக்கவாதம் ஏற்படுவதற்கு முன் ஆண், பெண் இருவருக்குமே சில அறிகுறிகள் தோன்றும்.

முகம் ஒரு பக்கமாக சாய்ந்துவிடும். இயல்பாக சிரிக்க சிரமப்படுவார்கள். அப்படி சிரிக்கும்போது வாய் கோணிப்போய்விடும். கண்ணும் முகம் திரும்பிய பகுதியில் சரியாக இருக்காது.உடல் பாகங்களில் உணர்வு இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக கைகளைத் தூக்கி வைத்திருக்க முடியாது. எடை அதிகமாக கைகளில் தூக்க முடியாது. பேசுவதற்கு சிரமமாக இருக்கும். வாய் குழறும். அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதே சிரமமாக இருக்கும்.இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனே மருத்துவரை நாட வேண்டியது அவசியம். சோர்வு, மூளை ஸ்தம்பித்து போவது, விக்கல், கடுமையான தலைவலி, பொதுவான பலவீனம், நெஞ்சு வலி, மூச்சு திணறல், வாந்தி, குமட்டல், உணர்வு இழப்பு, பெண்களுக்கு வரும் பக்கவாதத்தின் அறிகுறிகள் ஆண்களுக்கு வருவதைப் போல வெளிப்படையாகவோ பெரிய அளவிலோ வருவதில்லை. அவை மிக நுட்பமாக வெளிப்படுகின்றன.மிக நுட்பமாக வெளிப்படுகிற அறிகுறிகள் காலப்போக்கில் தீவிரமடையும். 2019 இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நம்முடைய மூச்சு மற்றும் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் மெடுல்லாவில் பாதிப்பு ஏற்படுவதால், பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும்போது விக்கல் ஏற்படுகிறது.அதற்காக விக்கல் வந்தாலே பயப்படத் தேவையில்லை. மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து விக்கலும் வரும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஈஸ்ட்ரஜென் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. அவை மூளையை காயங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கும் தன்மை கொண்டது. அதோடு இந்த ஹார்மோன் மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லக்கூடிய கரோடிட் தமனியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. அந்த ஹார்மோனில் மாற்றங்கள் நிகழும்போது பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படலாம். பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள், ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கும் பக்கவாதத்தின் ஆபத்து அதிகம். ஆண்களுக்கு நடுத்தர வயது முதலே பக்கவாதத்திற்கான வாய்ப்பு அதிகம். பெண்களில் பெரும்பாலும் வயதான பிறகு தான் பக்கவாதம் உண்டாகிறது. விக்கலுடன் சேர்த்து வாந்தியும் வந்தால் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும்.  

  • 158
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங