·   ·  2154 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

மெனோபாஸின் பொதுவான அறிகுறிகள், நின்ற பிறகு வரக்கூடிய அறிகுறிகள் இரண்டும் ஒன்று போல் இருந்தாலும் இது குறித்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் பல அறிகுறிகள் மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும். இவற்றில் சில தற்காலிகமானவை. சில நீண்ட காலம் இருக்கும். 

மாதவிடாய் நின்ற பிறகு உண்டாகும் அறிகுறிகள் என்ன அவை எவ்வளவு காலம் உங்களுக்கு இருக்கலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். மாதவிடாய் நிறுத்தம் என்பது மாதவிடாய் வராமல் நீண்ட காலம் இருப்பதை குறிக்கிறது இது பல ஆண்டுகளாக இருந்து பிறகு செயல்முறைக்கும் வரும். இந்த காலகட்டத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.முதலாவது பெரிமெனோபாஸ் காலம் . இது இறுதி மாதவிடாய்க்கு பின் வரும் 12 மாதங்கள் உட்பட முந்தைய காலத்தை குறிக்கும் நிலை. ஒரு நபரின் இறுதி மாதவிடாய்க்கு பிறகு 12 மாதங்களுக்கு பிறகு ஒருவர் மாதவிடாய் நின்றிருப்பதை உறுதி செய்வது. போஸ்ட் மெனோபாஸ் என்னும் மாதவிடாய் நின்ற காலம்- மாதவிடாய் மாற்றத்தின் போது அறிகுறிகளின் காலம் வேறுபடலாம். எனினும் இது சராசரியாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்கிறது நம்பகமான ஆதாரம் ஒன்று. பெரிமெனோபாஸ் மற்றும் போஸ்ட்மெனோபாஸ் இடையே ஒன்றுடன் ஒன்று பொருந்து என்றாலும் பெரும்பாலான அறிகுறிகள் மாதவிடாய் நின்ற நிலையில் இருக்கும். மாதவிடாய் இல்லை என்பதால் ஹார்மோன் தலைவலி வீக்கம் மற்றும் மனநிலை தொந்தரவுகள் போன்ற மாதவிடாய் முன் நோய்க்குறி அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கலாம். மாதவிடாய் நின்றவுடன் கருப்பை முட்டைகள் வெளியிடுவதை நிறுத்துகிறது. இதனால் இயற்கையாக கருத்தரிக்க முடியாது.   இது பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலத்திலேயே உண்டாக கூடியது, என்றாலும் மாதவிடாய் நின்ற பிறகு இந்த பிரச்சனை அதிகரிக்க செய்கிறது. இரவு நேரத்தில் வியர்வை, சிறுநீர் கழிப்பதற்கான அதிகரித்த தூண்டுதல், கவலையுடன் இருப்பது, தூக்க கலக்கம். இந்த தூக்கமின்மை மாதவிடாய்க்கு முன்பு 16- 42% மக்களையும், மாதவிடாய் நிறுத்தத்தின் போது 39- 47% மக்களையும், மாதவிடாய் நின்ற பிறகு 35- 60% மக்களையும் பாதிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

 

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவதும் தூக்கமின்மையை உண்டாக்குகிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறை ஒரு நபரை கவலை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாக்குகிறது. இது தூக்க கலக்கத்துக்கு வழிவகுக்கிறது. 

 

மாதவிடாய் நின்ற பிற்பகுதியில் பிறப்புறுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்புறுப்பு வெளியேற்றம் மற்றும் வறட்சியை பலரும் அனுபவிக்கின்றான்ர். இது யோனியிலிருந்து உருவாகலாம். யோனி சுவர்கள் குறுகலாக இருக்கும். இது மாதவிடாய்க்கு முன்பு 15% பெண்களையும். மாதவிடாய் நின்ற பிறகு 40 முதல் 57% பெண்களையும் பாதிக்கிறது. 

 

இந்நிலையில் அறிகுறிகளானது, பிறப்புறுப்பு வறட்சி, பிறப்புறுப்புக்களை சுற்றி எரியும் உணர்வு, பிறப்புறுப்பு அரிப்பு, உடலுறவின் போது வலி, மஞ்சள் நிறத்தில் யோனி வெளியேற்றம், இரத்தப்போக்கு வெளியேற்றம், குறைவான மாதவிடாய் நிறுத்தம் போன்றவை இருக்கும். 

 

இதற்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் கூர்மையான சரிவின் விளைவு காரணம். ஏனெனில் இந்த ஹார்மோன் ஆரோக்கியமான வெளியேற்றத்திற்கும் இயற்கையான உயவூட்டலுக்கும் பொறுப்பு வகிக்கிறது. ஏற்ற இறக்கமான எடை என்பது மாதவிடாய் நின்ற பெண்களிடம் அதிகம் பார்க்காலம். 

 

மாதவிடாய் நின்ற பிறகு எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு இரண்டையும் பெறலாம். இவை இரண்டுக்குமான தொடர்பு தெளிவாக இல்லை. உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டவர்கள் ஈஸ்ட்ரோஜன் குறைவினால் குறிப்பாக வயிறு, இடுப்பு, தொடையை சுற்றி எடையை அதிகரிக்கலாம். மாதவிடாய்நின்ற பிறகு தசை வெகுஜனம் குறைவதால் உடல் எடை குறையலாம். எனினும் இது அதிகரித்த உடல் கொழுப்புடன் தொடர்புடையது.சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் கூட மாதவிடாய்க்கு பிறகு எடை அதிகரிப்பதை அதை தடுக்க சிரமப்படுவதை பார்க்கலாம். இந்நிலையில் உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் வித்தியாசமாக இருக்கும். மாதவிடாய் அறிகுறிகள் மாதவிடாய் நின்ற பிறகு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மனச்சோர்வு அறிகுறிகள் இருக்கலாம். சில பெண்களுக்கு பத்து வருடங்கள் வரை இருக்கும். ஆஸ்டியோபோராசிஸ், இதய நோய்களின் அதிக ஆபத்து, போன்ற சிக்கல்கள் மாதவிடாய் நின்ற காலம் முதல் கண்காணிக்கப்பட வேண்டும். மாதவிடாய் நின்ற பிறகு வரும் அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்துசிகிச்சை பெறலாம். இ தற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை அல்லது ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை செய்ய பரிந்துரைக்கலாம். அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவர் சிகிச்சையை பரிந்துரைப்பார்.

 

  • 269
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங