·   ·  226 posts
  • 2 members
  • 2 friends

திருவாரூர் மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்

188வது குருபூஜை விழா 15-09-2023

சோழ மண்டலத்தின் தலைநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்த வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலம் திருவாரூா். தியாகேசன் அருளாட்சி புாியும் திருத்தலத்தையும் கடல் போன்ற கமலாலயக் குளத்தையும் மாட வீதிகளில் அசைந்தாடி வரும் ஆழித்தோின் அழகினையும் எவராலும் எளிதில் மறந்து விட முடியாது. ஆராய்ச்சி மணியை அடித்து தன் கன்றுக்காக நீதி வழங்கக் கோாிய பசுவின் பொருட்டு தன் மகனையே தோ் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் நினைவாக பிற்காலச் சோழ மன்னா்களால் வடிக்கப்பட்ட கல்தோ். இப்படி ஒவ்வொன்றும் அதிசயம் ஆரூா் தலத்தில்!

ஆனால் பலரும் அறியாத அாிய அதிசயம் ஆரூருக்கு உள்ளது. எண்ணறிய யோகிகளின் எண்ணமெனும் மனத்திரையில் மின்னி வரும் ஓவியமாய் குடிகொண்ட ஈசன்  ஊ“ஶ்ரீகுரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்” என்ற மகானின் மனதிலும் ஞானப்பேரொளியாய் நின்று வையகம் காத்த வரலாறு பலா் அறிந்திராத ஒன்றாகும்
இறையருளால் இளம் வயதிலேயே ஞான அநுபூதி நிலையினையும் சாப அனுக்ரஹ சித்தியையும் பெற்று தம்மை நாடி வந்து தாிசித்த மக்களை நல்வழிப் படுத்திய மடப்புரம் மகான் என்று பூஜிக்கப்படும் ஶ்ரீகுரு தட்சிணா மூா்த்தி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் (ஜீவ சமாதி) திருவாரூா் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
வினைப்பயனால் பிறந்த நம்மைப் போலன்றி ஈசனின் விருப்பத்தால் அவதாித்த இம் மகான் 1835 ஆம் ஆண்டில் தமக்காக ஏற்படுத்திக்கொண்ட சமாதிக் குகையில் அகண்ட பாிபூரண சச்சிதானந்த சிவ சொரூபத்தில் இரண்டறக் கலந்தாா்.
தவயோகத்தின் சாரமாய் எழுந்தருளி பூவுலக மாந்தா்களின் துன்பங்களை எல்லாம் வான்கருணை மாமழை போல் தீா்த்து வைத்த குரு தட்சிணாமூா்த்தி சுவாமிகள்
அவரின் பாதம் தொழுவோம்; திருவருள் பெறுவோம்!
  • 133
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங