சர்வர் சுந்தரம்

ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் சுந்தரம்.

தனது காமெடியால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் என்ற படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் முதலில் நாடகமாக உருவான நிலையில், இந்த நாடகத்தை எழுதிய கே.பாலச்சந்தர் என்ன நிலைமையில் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை.

தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இதனிடையே தான் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலக்கட்டத்திலும் நாடங்களில் தொடர்ந்து நடித்து வந்த நாகேஷ், கே.பாலச்சந்தரின் ஒரு நாடகத்தில் நடித்தார். அன்று முதல் பாலச்சந்தர் தான் தனக்கு சரியான ஆள் என்று முடிவு செய்த நாகேஷ் அன்று முதல் அவர் நாடக குழுவில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தினமும் பாலச்சந்தரை சந்தித்து, நான் உன் நாடக முழுவில் சேர்ந்து கொள்ளட்டுமா என்று கேட்டு வந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நாகேஷ்க்கு பட வாய்ப்பு குவியும் என்று நினைத்த கே.பாலச்சந்தர், நெஞ்சில் ஓர் ஆலயம் படம் நல்லா ஓடிட்டு இருக்கு இந்த நேரத்தில் நீ என் நாடகத்தில் நடித்தால் அது சரியாக இருக்காது. அப்படியும் நடிக்க வேண்டும் என்றால் உன்னையே முதன்மை கேரக்டராக வைத்து நான் ஒரு நாடகத்தை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் சுந்தரம். அதுவரை காமெடி நடிகராகவே பார்த்து பழக்கப்பட்ட நாகேஷ், சீரியஸான கேரக்டரில் நடித்தால் சரியாக இருக்குமா? அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கே.பாலச்சந்தர் யோசித்தபடி நின்றுகொண்டிருந்துள்ளார்.

நாடகம் தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு நாகேஷை சந்தித்த பாலச்சந்தர், டேய் எனக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை. நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும் என்று சொல்ல, டேய் பாலு எனக்கு முதல் சீன் எதுனே மறந்துபோச்சி என்று நாகேஷ் கூறியுள்ளார். ஆனாலும் நாடகம் தொடங்கிபோது கையில் அடுக்கிய டபரா செட்டுடன் நாகேஷ் வருவதை பார்த்த ரசிகர்கள் கைத்தட்டி நாகேஷ் நாகேஷ் என்று கூச்சலிட தொடங்கியுள்ளனர்.

இப்போதே இந்த நாடகம் பாதியளவு வெற்றி என்று உறுதி செய்த கே.பாலச்சந்தர், நாகேஷ் சீரியஸான காட்சியை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று யோசித்தார். அதன்படி சர்வராக இருந்து நடிகனாக உயர்ந்த நாகேஷ் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல ஒரு பூங்கொத்துடன் போய் தனது காதலை வெளிப்படுத்த, அவர் நான் உங்களை ஒரு நண்பனாகத்தான் பார்த்தேன் என்று சொல்லிவிடுவார். அப்போது நாகேஷ் ஏமாற்றத்துடன் திரும்பும்போது கையில் ஒரு குப்பை கூடையை எடுத்துக்கொண்டு வருவார்.

இதை பற்றி கேட்கும்போது நான் கொடுத்த பூங்கொத்தை நீங்கள் மறந்தும் இதில் போட்டுவிடாதீங்க அதுக்காகத்தான் எடுத்துச்செல்கிறேன் என்று சொல்ல, நாயகி கதறி அழுவார். இந்த காட்சியை பார்த்து அந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பலரும் அழுதுள்ளனர். அதன்பிறகு தான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. நாகேஷ், கே.ஆர்.விஜயா, முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்...

  • 1099
  • More
சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு