பாடகி வாணி ஜெயராம்

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார் பத்மாவதி தம்பதிக்கு 5 ஆவது மகளாக பிறந்தார் வாணி ஜெயராம். 

அடிப்படையிலேயே இசை பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த வாணிக்கு இசை என்பது தவிர்க்க முடியாத கல்வியாக இருந்தது. அதன் பலன், கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சிலோன் வானொலியில் ஒலிப்பரப்பாகும் ஹிந்தி பாடல்களால் ஈர்க்கப்பட்ட வாணிக்கு திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த ஆர்வத்தில் ஒலிப்பரப்பாகும் பாடல்களை கேட்டு கேட்டு, அதனை அப்படியே மறுவடிவம் செய்யும் அளவிற்கு மாறினார். தன்னுடைய 8 ஆவது வயதில் முதன்முறையாக ‘ஆல் இந்தியா ரேடியோ’ வில் தன்னுடைய குரலை பதிவு செய்தார்.

சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த வாணி ஜெயராமுக்கு பாரத ஸ்டேக் வங்கியில் வேலை கிடைத்தது. 1969 ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவராய் வந்தவரும், வாணியின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு துணையாய் நிற்க, உஸ்தாத் அஹ்மத் கானிடம் ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார்.

இசையின் மீது வாணிக்கு ஆர்வம் அதிகமாக ஒருக்கட்டத்தில் பேங்க் வேலையை உதறிய வாணி அவர்கள் முழு மூச்சாக இசையில் இறங்கி அதில் உள்ள நுணுக்கங்களை கவனமாக கற்றார்.

தீராத ஆர்வம்.. விடாப்பிடியான பயிற்சி.. ஆகிய இரண்டும் ஹிந்தியில் 1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘குட்டி’ என்ற படத்தில் பாடும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத்தந்தது. அதன் படி, வசந்த் தேசாயின் இசையமைப்பில் அந்தப்படத்தில் இடம் பெற்ற ‘போலே ரே பப்பி ஹரா’என்ற பாடலை பாடி இந்திய திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 

பாடல் எகிடுதகிடு ஹிட்டடிக்க, தவிர்க்க முடியாத பின்னணி பாடகியாக உருவெடுத்தார் வாணி ஜெயராம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தில் என பல மொழிகளில் பல பாடல்களை பாடி சாதனை படைத்தார்.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்கசுமங்கலி’ ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘மல்லிகை ௭ன் மன்னன்’ என்ற மதிமயக்கும் பாடலை பாடி அறிமுகமானார். அதன் பின்னர் ‘ஏழு சுவரங்களுக்குள்’ ‘முத்தமிழில் பாடவந்தேன்’ ‘கேள்வியின் நாயகனே’ ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’‘௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம்’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது’, ‘நித்தம் நித்தம் நெல்லு சோறு’‘கவிதை கேளுங்கள் கருவில்’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி பிரபலமானார். 

வாணி ஜெயராமின் எந்த பாடலை எடுத்தாலும் அதில் இருக்கும் தனிச்சிறப்பு. பாடலில் இழைந்தோடு தெய்வீகத்தன்மை ஆகும். மதங்களை கடந்து பக்திப்பாடல்களை பாடியிருக்கும் வாணி தனியார் கச்சேரிகளிலும் பாடி உலகப்புகழ் பெற்றார்.இதில் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். 

அவரது அரும்பெரும் சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூசண் விருதை வழங்கி கெளரவித்தது. இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் இவர் 5 தலைமுறைகளாக 10,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்துறைக்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் அடையாளமாகவும் மாறியிருக்கிறார்.இவ்வளவு சிறப்புக்குரிய இவர் கடந்த ஆண்டு மறைந்தா

  • 1046
  • More
சினிமா செய்திகள்
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு