Ads
Latest Poems

- ·
- · GomathiSiva
விழும் அச்சமில்லைவிரல்நுனி தாங்கிடும்...வறுமையின் உச்சம்வாழ்வின் ஆதாரம்...!

- ·
- · GomathiSiva
கூன் விழுந்த பாட்டிகூட வரும் நம்பிக்கையூட்டி...ஒன்றாய் கைகோர்த்தபடிஒற்றை கைத்தடி...!

- ·
- · GomathiSiva
தேன்எவ்வளவு தித்தித்தாலும்தேவைகள்தீர திகட்டத்தான்செய்யும்..நியாயங்கள்சில இடங்களில்ஒரு தலை பட்சமாகிஅநியாயங்களுக்குதுணை போய் விடுகின்றது..நான்என்ற அகங்காரம்தலைவிரித்தாடினால் சேதாரம்கூடாரமடிக்கும்..அறிவாளிஎன்ற முலாம்பூசிக் கொண்டாலேபகுத்தறிவு பாடைஏறிவிடும்..எல்லாம்தெரியுமென்று தம்பட்டம்அடிப்பவனுக்கும்தன் சாவு என்று எனதெரியாத பக்கம் ஒன்றுஇருக்கத் தான் செய்கின்றது.எவ்வளவுதான் வளைந்து கொடுத்தாலும்சில நேரங்களில்மனதை உடைத்து விடுகின்றதுநேசித்த உறவு..நான் எனது என்ற வாசனைகள் அழிவது தான் வாழ்க்கையில்உண்மையான ஏகாந்தம்…

- ·
- · GomathiSiva
முகங்கள் வேறுமுகவரிகள் வேறுவருடும் பொழுதில்எல்லாம்ரோஜாவின் முல்லாய்காயப்பட்டு போவதேவாடிக்கைமனசாட்சி என்பவர்கள் கூடமிதிப்பதில்சுகம் காணுகிறார்கள்பாஷைபரிதாபமாக இருந்தாலும்பாசங்கள் எல்லாம்பாசாங்காய்போய் விடுகிறதுஉண்மைமுகங்களும் முகவரியும்புதைந்து விட்ட இடம்தெரியாமல்போய் விட்டது

- ·
- · GomathiSiva
அரியானை அம்பலக் கூத்தனைஅருமறையின் அகத்தானை...ஆர்வத்தினை அகம் வைத்துஅனுதினமும் போற்றும் பொழுது...அனைத்தும் தரும் திருஐந்தெழுத்து!விஸ்வநாதர் ஆட்சியாய்விசாலாட்சி அன்னையாய்...அன்னத்தின் பெருமைஅன்னபூரணி வீற்றிடலாய்...காவல் தெய்வமாய்காலபைரவர் துணை...சிறப்பாய் கோவிலெங்கும்சிவலிங்கம் அருளாசி...பூமியில் படர்ந்திருக்கும்புண்ணியஸ்தலம் காசி

- ·
- · GomathiSiva
வீர வசனங்களில்மேடை அதிரும்வீராப்பு பேசிவீம்புடன்மீசை திருக்கிஇறங்கியதும்எப்படி என் பேச்சுஎன்பதும்தேர்தல் காலம்முடிந்தால்திருவிழாநிறைவுற்றதாய்நீ யாரோ நான் யாரோசாக்கடை அரசியலைபூக்கடையாக்கவந்தேன் என்பதும்சாக்கடைக்குள் புரண்டுசகதியுடன்எழுவதும்காக்க வந்த அரசியலாம்அடுக்கடுக்காய்வார்த்தை ஜாலங்களால்வர்ணம் பூசதேவையில்லைவென்றால் மகிழ்ச்சிசேவைக்கு வாய்ப்புகிடைத்தற்காய்தோற்றல்அதைவிட மகிழ்ச்சிபொறுப்பிலிருந்துதப்பித்ததற்காய்பறக்க தேவையில்லைசிறக்க இருந்தால்போதும்சிறகு தேவையில்லை

- ·
- · GomathiSiva
விடிந்தது முடிகிறதுபொழுதுமடிந்து புதைகிறதுகனவுவிடியலின் புலர்வில்மடிந்து விழுகிறதுமகிழ்ச்சி மட்டுமேஏமாற்றங்களின்கைக்குலுக்கள்கள்நம்பிக்கை துரோகங்கள்ஏமாற்றங்களின்ஏர்பிடிப்புக்கள்தினமும் சந்திக்கும்சகோதரர்கள்மாற்றங்கள் துருநாற்றங்களாய் வீசுகிறதுதிட்டாங்கள்சதி வலைகளைபின்னுகிறதுஅன்பானவர்கள்அரக்கர்களாகி விடஅதிர்ச்சி கிடங்கில்சவமாய் விழுகிறோம்வாழும் எண்ணம்வாடி விழலட்சியங்கள்மூச்சைடைத்துமுகவரி தொலைக்கிறது



- ·
- · GomathiSiva
தாயேஉன் புன்னகையில்உதிர்ந்தனமனப்புண் காயங்கள்உன் மடியில்தூங்கியகனபொழுதுகள்நினைவில் அழியாதபொக்கிசங்கள்சோறூட்டி பாலூட்டிபசியாத்திதாலாட்டு பாடிஉறங்கவைத்தஎன்னருமைத்தையேஉன் நினைவுகளில்மூழ்கி கிடக்கிறதுஇத்துப் போனஎன் இதயம்


- ·
- · GomathiSiva
ஒதுக்கி கொள்வதற்காகவும்ஒதுங்கி கொள்வதற்காகவும்காரணம் தேடுகிறார்கள்சிலர்பாசங்கள் அவர்களுக்குபாதம்அப்பி வைத்தசுவடுகள் மட்டுமேதள்ளி போவதற்காய்தடயம் தேடுபவர்கள்கோபம் படுவதாயும்பழி சொல்லி போவார்கள்உலகம்மனிதர்களைமிருகங்களாய்மாற்றிக் கொண்டிருக்கிறதுமனிதத்தை களவாடிசவக்குழிக்குள்புதைத்து விடுகிறதுபிழை பிடிப்பதில்பிழைப்பு நடத்துப்பவர்கள்மனதைகொலை செய்து விடுகிறார்கள்பாவப்பட்ட சிலர்கோவப்பட்டுஅவர்களுக்குஆதாரம்கொடுத்து கொண்டிருக்கிறார்கள்
Ads
Poems Categories
மற்றவை (10)
அப்பா, தந்தை (2)
அழகு (0)
அரசியல் (1)
அனுபவம் (9)
ஆசை (1)
இறைவன் (1)
இயற்க்கை (3)
உறவு (0)
கல்வி (0)
கடவுள் (0)
காதல் பிரிவு (0)
காதலர் தினம் (0)
காத்திருப்பு (0)
காதல் (1)
சூழல் (0)
சிந்தனை (0)
தமிழ் மொழி (0)
தன்னம்பிக்கை (0)
தாய்மை (0)
தேடல் (0)
நாடு (1)
பக்தி (1)
பெண்கள், பெண்மை (1)
மழலை (0)
சமுதாயம் (11)
மொழி (0)
வெற்றி (0)
வறுமை (2)
விவசாயம் (0)
மனிதன் (1)
மனம் (0)
முத்தம் (0)
கனவு (0)
சோகம் (1)
உண்மை (0)
நம்பிக்கை (1)
தனிமை (0)
தவிப்பு (0)
குழந்தை (0)
முயற்சி (0)
ஏக்கம் (1)
மழை (0)
தத்துவம் (0)
வாழ்த்து (0)
பெண் (1)
தோல்வி (0)
திருமணம் (0)
நன்றி (0)
நட்பு (1)
பாசம் (2)
பிறந்தநாள் (0)
பிரிவு (0)
பிறப்பு (0)
மதம் (0)
விலங்கு (0)
வாழ்க்கை (0)
தீபாவளி (0)
பொங்கல் (0)
தமிழ் புத்தாண்டு (0)
புத்தாண்டு (0)
ரமலான் (0)
என் கவிதை (0)
Ads