Category Poems - ஆசை
ஓடித்திரிந்த சீருடைக் காலம்.பாடித்திருந்த பள்ளிக் கூடக் காலம்.பருவம் கலைந்து உருவம் மாறிய காலம்.சர்வத்தில் நிமிர்ந்திட கற்கை நெறிக் காலம்..சுமைகள் அறியாத சுதந்திரக் காலம்.சம தர்மம் நிலைத்த இனிமைக் காலங்கள்.வித்தகராகிட புத்தகப் பைகள்...