Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட மணல் ஏல விற்பனை எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளதுஅதேவேளை குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்னர் பார்வையிட முடியும் என்று நீதி மன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

  • 225