Feed Item
Added a news 

கோப்பாய் டச்சு வீதி பகுதியச் சேர்ந்த துசியந்தன் டிலோசன் வயது(6), என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவனின் தந்தை வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மகனை அக்குபஞ்சர் வைத்தியத்துக்கு உள்ளாக்குவதற்காக பின்னர் அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறதுகுறித்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் உரும்பிராய் பகுதியில் உள்ள அக்குபஞ்சர் வைத்தியரிடம் அக்குபஞ்சர் வைத்தியம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

  • 315