Support Ads
Main Menu
 ·   · 655 posts
  •  · 3 friends
  • I

    8 followers

அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்


14.03.1879 ஆம் திகதி ஜெர்மன் நாட்டில் பிறந்த அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் என்றாலே பிடிக்காது. அவருக்கு சில வார்த்தைகளை கோர்வையாக எழுத படிக்க வருவதில்லை. இதனை அந்தப் பாடசாலை அவரது தந்தையிடம் தெரிவித்திருக்கின்றது.



 அப்போது அவருடைய தந்தை எனது பையனை குறை கூறாதீர்கள். அவன் ஏதாவது ஒரு துறையில் திறமையாக வருவான் என நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார். பின்னர் ஐன்ஸ்டீனுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம் என அறிந்து அவருடைய நண்பர்கள் இருவரின் வீட்டிற்கு ஐன்ஸ்டீனை அழைத்துச் செல்கிறார். ஐன்ஸ்டீனின் தந்தையின் நண்பர்கள் இருவரும் விஞ்ஞானத் துறையில் அதிக ஆர்வம் உடையவர்கள் அத்தோடு விஞ்ஞானம் சம்பந்தமான அதிக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்கள். அங்கு ஐன்ஸ்டின்  விஞ்ஞான புத்தகங்களை விரும்பி படிக்கிறார். பின்னர் விஞ்ஞானத்தோடு சேர்ந்து கணிதத்தையும் விரும்பி கற்கிறார். 



Physics, maths இந்த இரண்டையும் தான் ஐன்ஸ்டீன் விரும்பிப் படிப்பார். மற்ற பாடங்களில் ஃபெயில் கூட ஆகி இருக்கிறார். இவருடைய பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் ஜெர்மனியில் இளம் பராயத்தினர் இராணுவத்தில் இணைய வேண்டும் என ஜெர்மன் அரசு அறிவிக்கிறது. இதனால் ஐன்ஸ்டீனை அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது தந்தை சுவிஸ்லாந்துக்கு படிப்பதற்கு அனுப்புகிறார்.



 சுவிஸ்லாந்து படிப்பதற்காக சென்ற ஐன்ஸ்டீன் அங்கு இவரை போலவே மேத்ஸ் , பிசிக்ஸ் விரும்பிப் படிக்கின்ற மிலோவா என்கிற பெண்ணை திருமணம் செய்கிறார். இருவரும் ஆசிரியர்களாக வரவேண்டும் என்பது அவர்களின் கனவு ஆனால் இறுதியில் ஐன்ஸ்டீன் ஒரு கிளார்க்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார்.



மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுடைய முதல் வேலை கிளார்க். பின்னர் 24 வயதிலேயே 4 Theory களை முன்வைக்கிறார். இதனை இவர் சார்ந்த விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் இவரின் கண்டுபிடிப்புகளையும் மதிக்கவில்லை. இந்த கண்டுபிடிப்புகளுக்கு இவரின் மனைவி  பெரும் பக்கபலமாக இருக்கிறார். ஆனால் ஐன்ஸ்டீன் மனைவியை ஒருபோதும் கவனிப்பதில்லை. ஒரு சாதாரண பெண்ணாக வீட்டையும் தன்னையும் குழந்தைகளையும் கவனிக்கும் ஒருவராகவே நடத்தி இருக்கிறார்.



 இந்த காரணங்களால் இருவருக்கும் விவாகரத்தாகி அதன் பின்னர்  இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் ஐன்ஸ்டீன். இப்படி இருக்கையில் முதலாவது உலகப் போர் வருகிறது. அதில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறார்.  இது போல இரண்டாவது உலகப் போரிலும்  நியுகிளியர் வெடிகுண்டு தயாரிப்பதற்கு அமெரிக்காவிற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். இதனால் கோபமடைந்த ஜெர்மனி ஐன்ஸ்டீன் ஜெர்மன் வந்தால் அவருடைய தலையை கொண்டு வருபவருக்கு 5000 டொலர் பரிசு எனவும் அறிவித்தது.



 பின்னர் 1920 ஆம் ஆண்டு இவருடைய கண்டுபிடிப்புகளுக்காக  இயற்பியலுக்கான நோபல் பரிசும் ஐன்ஸ்டீனுக்கு கிடைக்கிறது. இந்த நோபல் பரிசு தனக்கும் உரித்தானது என அறிவிக்குமாறு இவருடைய முதல் மனைவியான மிலோவா ஐன்ஸ்டீனை கேட்கின்றார்.  அவ்வாறு முடியாது என மறுத்த ஐன்ஸ்டீன் அந்த நோபல் பரிசில் வந்த பணத்தை தனக்கு தருமாறு மிலோவா  கேட்க அந்த பணத்தை அவருக்கே கொடுத்துவிடுகிறார்.



 இப்பேர்பட்ட மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவருடைய இறுதிக் காலத்தில்  அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருக்க ஆசைப் படுகிறீர்கள் என்று கேட்டதற்கு தான் ஒரு ப்ளம்பராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று பதில் கூறியிருக்கிறார் . ஜெர்மனியில்  ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில் ப்ளம்பருக்கே அதிக சம்பளம்.



ஆனாலும் இப்பேர்ப்பட்ட மிகப்பெரிய நோபல் பரிசு வென்ற அறிவியல் விஞ்ஞானி தான் அடுத்த ஜென்மத்தில் ப்ளம்பராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார் என்றால் அவரது வாழ்க்கையில் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்.  ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கைக் காலத்தில் தன்னுடைய புரோபஷனல் வாழ்க்கைக்கு கொடுத்த முக்கியத்தை அவருடைய பர்சனல் லைப்பிற்கு கொடுக்கவில்லை இதனால் குடும்பத்தில் புரிந்துணர்வு இல்லாமல் போய் விவாகரத்து வரை போய் விட்டது .


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 95
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    வராக்கடன் வசூலாக எளிய பரிகாரம்
    சிலருக்கு அவசரத்திற்கு கடன் கொடுத்திருப்போம். ஆனால், அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று
    ராகு - கேது தோஷம் - செய்ய வேண்டிய பரிகாரங்கள்
    ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே
    இன்றைய ராசி பலன் - மார்ச் 23, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 23, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 9ஆம் திகதி.மேஷம்அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று
    இருதார தோஷத்திற்கு என்ன பரிகாரம்?
    விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறையல்ல மூன்று நான்கு
    திருமணத்தடை நீங்க என்ன செய்ய வேண்டும்?
    ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திரு
    இன்றைய ராசி பலன் - மார்ச் 22, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 22, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 8ஆம் திகதி.மேஷம்முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கிய நபர்களால் முன்னேற
    களத்திர தோஷம் என்றால் என்ன?
    ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கி
    இன்றைய ராசி பலன் - மார்ச் 21, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
    இன்றைய ராசி பலன் – மார்ச் 21, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 7ஆம் திகதி.மேஷம்பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை தீரும்.
    தார தோஷத்திற்கான பரிகாரம்
    தாரம் என்றால் வாழ்க்கை துணையை குறிக்கும். அதாவது மனைவியையோ அல்லது கணவனையோ குறிப்பது ஆகும். ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2வது ஸ்தானத்திலோ அல்லது 7வ
    பரிகாரம் இல்லாத தோஷங்கள்
    ஜாதகத்தில் காணப்படும் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. சில தோஷங்களுக்கு முழுமையான பரிகாரங்களை செய்ய இயலாது,1. ராகு மட
    இன்றைய ராசி பலன் - மார்ச் 20, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 20, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 6ஆம் திகதி.மேஷம்இன்று பரப்பாகச் செயல்படும் நாள். பெரிய பதவியில் இருப்பவர்களி
    கடன் பிரச்சினை தீர எளிய பரிகாரம்
    ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி கிழக்கு பார்த்து நின்று கொண்டு  நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடுகை போட்ட
    சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்
    நீதிமானான சனிபகவான், ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து பாடங்களையும் கற்றுத் தரக்கூடியவர். அவர் நினைத்தால் ஏற்றமும் தருவார். ஆணவச் சிந்தனையில் உள்ளவர்களுக்
    இன்றைய ராசி பலன் – மார்ச் 19, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 19, 2023மேஷம்நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வெற்றிநடை போடும்
    கண்திருஷ்டி விலக என்ன செய்ய வேண்டும்?
    திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். திருஷ்டி பொம்மை  மாட்டுவதால் மட்டும் பரிகாரம் கிடைக்காது. இல்லாதவன் இருப்ப
    Ads