Support Ads
 ·   ·  1126 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்

14.03.1879 ஆம் திகதி ஜெர்மன் நாட்டில் பிறந்த அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் என்றாலே பிடிக்காது. அவருக்கு சில வார்த்தைகளை கோர்வையாக எழுத படிக்க வருவதில்லை. இதனை அந்தப் பாடசாலை அவரது தந்தையிடம் தெரிவித்திருக்கின்றது.
 அப்போது அவருடைய தந்தை எனது பையனை குறை கூறாதீர்கள். அவன் ஏதாவது ஒரு துறையில் திறமையாக வருவான் என நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார். பின்னர் ஐன்ஸ்டீனுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம் என அறிந்து அவருடைய நண்பர்கள் இருவரின் வீட்டிற்கு ஐன்ஸ்டீனை அழைத்துச் செல்கிறார். ஐன்ஸ்டீனின் தந்தையின் நண்பர்கள் இருவரும் விஞ்ஞானத் துறையில் அதிக ஆர்வம் உடையவர்கள் அத்தோடு விஞ்ஞானம் சம்பந்தமான அதிக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்கள். அங்கு ஐன்ஸ்டின்  விஞ்ஞான புத்தகங்களை விரும்பி படிக்கிறார். பின்னர் விஞ்ஞானத்தோடு சேர்ந்து கணிதத்தையும் விரும்பி கற்கிறார். 
Physics, maths இந்த இரண்டையும் தான் ஐன்ஸ்டீன் விரும்பிப் படிப்பார். மற்ற பாடங்களில் ஃபெயில் கூட ஆகி இருக்கிறார். இவருடைய பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் ஜெர்மனியில் இளம் பராயத்தினர் இராணுவத்தில் இணைய வேண்டும் என ஜெர்மன் அரசு அறிவிக்கிறது. இதனால் ஐன்ஸ்டீனை அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது தந்தை சுவிஸ்லாந்துக்கு படிப்பதற்கு அனுப்புகிறார்.
 சுவிஸ்லாந்து படிப்பதற்காக சென்ற ஐன்ஸ்டீன் அங்கு இவரை போலவே மேத்ஸ் , பிசிக்ஸ் விரும்பிப் படிக்கின்ற மிலோவா என்கிற பெண்ணை திருமணம் செய்கிறார். இருவரும் ஆசிரியர்களாக வரவேண்டும் என்பது அவர்களின் கனவு ஆனால் இறுதியில் ஐன்ஸ்டீன் ஒரு கிளார்க்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார்.
மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுடைய முதல் வேலை கிளார்க். பின்னர் 24 வயதிலேயே 4 Theory களை முன்வைக்கிறார். இதனை இவர் சார்ந்த விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் இவரின் கண்டுபிடிப்புகளையும் மதிக்கவில்லை. இந்த கண்டுபிடிப்புகளுக்கு இவரின் மனைவி  பெரும் பக்கபலமாக இருக்கிறார். ஆனால் ஐன்ஸ்டீன் மனைவியை ஒருபோதும் கவனிப்பதில்லை. ஒரு சாதாரண பெண்ணாக வீட்டையும் தன்னையும் குழந்தைகளையும் கவனிக்கும் ஒருவராகவே நடத்தி இருக்கிறார்.
 இந்த காரணங்களால் இருவருக்கும் விவாகரத்தாகி அதன் பின்னர்  இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் ஐன்ஸ்டீன். இப்படி இருக்கையில் முதலாவது உலகப் போர் வருகிறது. அதில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கிறார்.  இது போல இரண்டாவது உலகப் போரிலும்  நியுகிளியர் வெடிகுண்டு தயாரிப்பதற்கு அமெரிக்காவிற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். இதனால் கோபமடைந்த ஜெர்மனி ஐன்ஸ்டீன் ஜெர்மன் வந்தால் அவருடைய தலையை கொண்டு வருபவருக்கு 5000 டொலர் பரிசு எனவும் அறிவித்தது.
 பின்னர் 1920 ஆம் ஆண்டு இவருடைய கண்டுபிடிப்புகளுக்காக  இயற்பியலுக்கான நோபல் பரிசும் ஐன்ஸ்டீனுக்கு கிடைக்கிறது. இந்த நோபல் பரிசு தனக்கும் உரித்தானது என அறிவிக்குமாறு இவருடைய முதல் மனைவியான மிலோவா ஐன்ஸ்டீனை கேட்கின்றார்.  அவ்வாறு முடியாது என மறுத்த ஐன்ஸ்டீன் அந்த நோபல் பரிசில் வந்த பணத்தை தனக்கு தருமாறு மிலோவா  கேட்க அந்த பணத்தை அவருக்கே கொடுத்துவிடுகிறார்.
 இப்பேர்பட்ட மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவருடைய இறுதிக் காலத்தில்  அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருக்க ஆசைப் படுகிறீர்கள் என்று கேட்டதற்கு தான் ஒரு ப்ளம்பராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று பதில் கூறியிருக்கிறார் . ஜெர்மனியில்  ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில் ப்ளம்பருக்கே அதிக சம்பளம்.
ஆனாலும் இப்பேர்ப்பட்ட மிகப்பெரிய நோபல் பரிசு வென்ற அறிவியல் விஞ்ஞானி தான் அடுத்த ஜென்மத்தில் ப்ளம்பராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார் என்றால் அவரது வாழ்க்கையில் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்.  ஐன்ஸ்டீன் தனது வாழ்க்கைக் காலத்தில் தன்னுடைய புரோபஷனல் வாழ்க்கைக்கு கொடுத்த முக்கியத்தை அவருடைய பர்சனல் லைப்பிற்கு கொடுக்கவில்லை இதனால் குடும்பத்தில் புரிந்துணர்வு இல்லாமல் போய் விவாகரத்து வரை போய் விட்டது .
  • 203
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்