·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்..

அகரத்தில் ஓர் இராமாயணம். இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதுவே தமிழின் சிறப்பு.

அனந்தனே

அசுரர்களை

அழித்து,

அன்பர்களுக்கு

அருள

அயோத்தி

அரசனாக

அவதரித்தான்.

அப்போது

அரிக்கு

அரணாக

அரசனின்

அம்சமாக

அனுமனும்

அவதரித்ததாக

அறிகிறோம்.

அன்று

அஞ்சனை

அவனிக்கு

அளித்த

அன்பளிப்பு

அல்லவா

அனுமன்?

அவனே

அறிவழகன்,

அன்பழகன்,

அன்பர்களை

அரவணைத்து

அருளும்

அருட்செல்வன்!

அயோத்தி

அடலேறு,

அம்மிதிலை

அரசவையில்

அரசனின்

அரியவில்லை

அடக்கி,

அன்பும்

அடக்கமும்

அங்கங்களாக

அமைந்த

அழகியை

அடைந்தான் .

அரியணையில்

அமரும்

அருகதை

அண்ணனாகிய

அனந்தராமனுக்கே!

அப்படியிருக்க

அந்தோ !

அக்கைகேயி

அசூயையால்

அயோத்தி

அரசனுக்கும்

அடங்காமல்

அநியாயமாக

அவனை

அரண்யத்துக்கு

அனுப்பினாள்.

அங்கேயும்

அபாயம்!

அரக்கர்களின்

அரசன் ,

அன்னையின்

அழகால்

அறிவிழந்து

அபலையை

அபகரித்தான்

அங்கேயும்

அபாயம்!

அரக்கர்களின்

அரசன் ,

அன்னையின்

அழகால்

அறிவிழந்து

அபலையை

அபகரித்தான்

அந்த

அடியார்களில்

அருகதையுள்ள

அன்பனை

அரசனாக

அரியணையில்

அமர்த்தினர்.

அடுத்து

அன்னைக்காக

அவ்வானரர்

அனைவரும்

அவனியில்

அங்குமிங்கும்

அலைந்தனர்,

அலசினர்.

அனுமன்,

அலைகடலை

அலட்சியமாக

அடியெடுத்து

அளந்து

அக்கரையை

அடைந்தான்.

அசோகமரத்தின்

அடியில் ,

அரக்கிகள்

அயர்ந்திருக்க

அன்னையை

அடிபணிந்து

அண்ணலின்

அடையாளமாகிய

அக்கணையாழியை

அவளிடம்

அளித்தான்

அன்னை

அனுபவித்த

அளவற்ற

அவதிகள்

அநேகமாக

அணைந்தன.

அன்னையின்

அன்பையும்

அருளாசியையும்

அக்கணமே

அடைந்தான்

அனுமன்.

அடுத்து,

அரக்கர்களை

அலறடித்து ,

அவர்களின்

அரண்களை ,

அகந்தைகளை

அடியோடு

அக்கினியால்

அழித்த

அனுமனின்

அட்டகாசம் ,

அசாத்தியமான

அதிசாகசம்.

அனந்தராமன்

அலைகடலின்

அதிபதியை

அடக்கி ,

அதிசயமான

அணையை

அமைத்து,

அக்கரையை

அடைந்தான்.

அரக்கன்

அத்தசமுகனை

அமரில்

அயனின்

அஸ்திரத்தால்

அழித்தான்.

அக்கினியில்

அயராமல்

அர்பணித்த

அன்னை

அவள்

அதி

அற்புதமாய்

அண்ணலை

அடைந்தாள்.

அன்னையுடன்

அயோத்தியை

அடைந்து

அரியணையில்

அமர்ந்து

அருளினான்

அண்ணல் .

அனந்தராமனின்

அவதார

அருங்கதை

அகரத்திலேய

அடுக்கடுக்காக

அமைந்ததும்

அனுமனின்

அருளாலே......

  • 481
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்