Support Ads
 ·   ·  984 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சிந்திப்போமா?

கடைசியாக இரவு 9 மணி  அதிகபட்சம்

10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு  நினைவிருக்கிறதா.?

கடந்த 10 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு

தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதைக்

கவனித்து இருக் கின்றீர்களா?

இரவு 8 மணிக்கு உணவு முடித்து,

8:30-க்கு

வெளிச்சம் அணைத்து,

பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால்,

9 மணிக்குள் உறங்கிப் போவோம்....

அது ஒரு காலம்.

9 மணி

தூக்கம் என்பது,

10 மணியாகி,

நள்ளிரவாகி,

இப்போது

அதிகாலை வரை வந்துவிட்டது.

அதிகாலை

3 மணி,

4 மணி வரை கூட விழித்திருக்கிறார்கள்.

இரவு

வேலையின் காரணமாக

கண் விழிப்பது,

என்றோ ஒருநாள் தூக்கம் வராமல்

இப்படி ஆவது என்பது எல்லாம் தனி.

எந்த உடனடி காரணமும் இல்லாமல்,

தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக் கின்றனர்.

இதன் விளைவு தான்,

இந்த

20 ஆண்டுகளில்

புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள்.

இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும்

நேரடியானத்

தொடர்பு உண்டு.

தவறான

வாழ்வியல் முறைகளால் ஏற்படும் ,

புற்றுநோய்

இதயநோய்

உடல் பருமன்

பக்கவாத நோய்

சர்க்கரை நோய்

போன்றவற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.

நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப் போகிறது?

நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?

இதற்கு நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள் தான் காரணம் என நினைக்கிறோம்.

இது முழு உண்மை அல்ல.

உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப் போடும் ஒவ்வொரு நிமிடத்திலும்,

பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு அதிக வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவு சந்தையில் தான், இப்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு "கோடி"கள் புரள்கின்றன.

இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை.

அந்த 

மாய உலகத்தில் விரியும் வண்ண

வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்....

இளம் வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட் போனில்

பேஸ்புக்

வாட்ஸ்அப்

என மூழ்க ஆரம்பித்து விடுகிறார்கள்.....

சமூக வலை தளங்கள் எனும்

மாய உலகத்துக்குச் சென்று விட்டால்,

அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகி விடுகிறார்கள்.

முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து

பேசி விட்டே உறங்கச் செல்வார்கள்.

நேற்றைய வீட்டுத் திண்ணை,

இன்றைய வாட்ஸ்அப் ஆனது.

வாட்ஸ்அப் உரையாடலில்

நேரம் போவதே தெரிவதில்லை.

சொந்த வீட்டில் இருப்பவர் களுடன் கூட, வீட்டில் இருந்து கொண்டே

சமூக வலை தளங்களின் வழியே

தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

இது உண்மை.

தினமும்

நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு "குட்மார்னிங்"

சொல்லி விட்டுத் தான் படுக்கைக்கே செல்கிறார்கள்.

இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து

ஃபேஸ்புக்கில்

போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்?

வாட்ஸ்அப்பில்

மெசேஜ் வந்திருக்கிறதா?’

என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை

"கம்பல்சிவ் பிஹேவியர்"

எனச் சொல்லும் ஒருவகையான

மன நலப் பிரச்னை என்றும்,

"கண்டிஷனல் இன்சோம்னியா"

எனும்

தூக்கமின்மை நோய் என்றும்

இன்றைய

மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பலர்

தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும்

முதல் வேலை

என்ன தெரியுமா?

தலையணை

அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை

ஆன் செய்து,

வாட்ஸ்அப்பில்

ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா?

எனப் பார்ப்பது தான். 

நாம்

எவ்வளவு தூரம்

சமூக வலை தளங்களுக்கு அடிமையாகி வருகிறோம்....

என்பதை

உணர வேண்டிய அவசியமான  தருணம் இது .

  • 501
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்