Support Ads
 ·   ·  2139 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

எதில் சந்தோஷம்? (குட்டிக்கதை)

இரவு நேரத்தில் சாப்பிடும் போது மனைவி கணவனிடம் கேட்டாள்..... நாம் இருவரில் யார் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம்??? என்று.....

இது என்ன கேள்வி? நான் தான் சந்தோஷமாக வாழ்கிறேன்_என்றான் கணவன்.

ஒன்றும் விளங்காமல் ஏன்? அது எப்படி?_தினமும் Office__போற.......

வீட்டுப் பிரச்சனை._ Office. பிரச்சினை. பிறகு எப்படி நீ ..... என்றாள் மனைவி.

மனைவியின் கன்னத்தைத் தொட்டு நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சந்தோஷம் தான் என்றான்.

ஒன்றும் புரியாமல் திருத்திரு என்று முழித்தாள்.

ஹய் லூசு!!! நாளை Sunday. உனக்கு எங்கு செல்ல ஆசையோ சென்றுவா! இரவு வீட்டிற்கு வா! அப்போது சொல்கிறேன் என்றான்.....

ஞாயிறு இரவு......

நண்பனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகிறான். ஹய் செல்லம் எப்போது வந்தாய் என்று மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.

ம்ம் சொல்லு இன்று என்ன? செய்தாய். எங்கு போனாய்?என்று கேட்டான்...

Wow... Sweet.. Memories..

என் ஊருக்கு சென்றேன். அம்மாவின் சாப்பாடு இன்னும் நாக்கில் நிற்க்கின்றது. என் நண்பர்களை பார்த்தேன். என் சகோதர சகோதரிகளை பார்த்தேன். அருமையான காதல் திரைப்படம் ஒன்று பார்த்தேன்.

Park, Beech, Restaurant, Zoo... இப்படி எல்லா இடத்திற்கும் சென்றேன். ஆனால் உங்களை தான் ரொம்ப Miss. பண்ணேன். என்று கண் கசிந்தாள்.

மனைவியின் முகத்தை பார்த்து எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டாயே! இப்போது சொல்லவா? என்றான். என்ன என்ன சொல்லுடா!!! என்றாள் கொஞ்சலாக!

மனைவியின் கையை பிடித்து அவள் கண்ணை உற்று பார்த்து. உன் முகம்தானடி என் சந்தோஷம் என்றான். லூசாடா நீ என்கிறாள் கோபமுடன்...

நான் லூசு தான்டி. ஆண்களின் சந்தோஷமே பெண்கள் தான். ஒரு பெண் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் தான் ஒரு ஆண் வெளியில் சந்தோஷமாக இருக்க முடியும் என்றான்.

வெட்க்கத்தில் போடா Fraud. என்றாள்.

பாரு கண்ணாடியில் என் மனைவியின் முகத்தைப் பாரு பா!!!! இதைவிட வேற என்னடி எனக்கு சந்தோஷம் என்றான்.

தன் கணவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்மாடா!!! என்று......

  • 780
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங