·   ·  147 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

நம்வீட்டைசுற்றி கட்டாயம் இருக்கவேண்டிய மரங்கள்..!!!

நம்வீட்டைசுற்றி கட்டாயம் இருக்கவேண்டிய மரங்கள்..!!!

இந்த 10 மரங்களை வீட்டைச் சுற்றியும் வையுங்கள் உங்களை எந்த நோயும் தீண்டாது. ஒவ்வொரு விதமான மரங்களும் நமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல நன்மைகளை தருகிறது அந்த வகையில் இந்த 10 மரங்களை வீட்டை சுற்றியும் வையுங்கள் உங்களுக்கு எந்தவிதமான நோயும் வராது. நீங்கள் ஒரு நாள் கூட பசியோடு உறங்க மாட்டீர்கள்

#வேப்பமரம் : வீட்டின் முன்பு அவசியம் ஒரு வேப்ப மரம் இருக்க வேண்டும் இது நமக்கு குளிர்ச்சியை தருவதோடு அதிக ஆக்சிஜனையும் நம்ம உடலுக்கு தருகிறது.மேலும் பல பிணிகளுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

#முருங்கை_மரம் : வேப்பமரத்தின் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வைக்க வேண்டும் இதன் இலை, பூ, கனி அனைத்தும் உணவுக்கு பயன்படும் எல்லாவிதமான காலகட்டத்திலும் கிடைப்பதால் உணவுக்கு பஞ்சம் இருக்காது.

#வாழை_மரம் : குளிக்கும் இடத்தில் வாழை மரம் வைக்க வேண்டும். குளிக்கும் தண்ணீரால் அந்த இடத்தில் மண்ணின் தன்மை கெடும்.மண்ணின் தன்மை கெடாமல் இருக்க வாழைமரம் தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதோடு அதன் இலைகள் மற்றும் பழங்கள் நமக்கு பல நன்மைகளை அளிக்கின்றன.

#தென்னை_மரம் : பாத்திரம் கழுவும் தண்ணீர் போகும் இடத்தில் தென்னை மரம் வைக்க வேண்டும்.பிள்ளை பெற்றவுடன் தென்னம்பிள்ளை வையுங்கள் 18 வருடங்களில் உங்களுக்கு சோறு போடும் என்று பெரியவர்கள் கூறுவார்.இதன் வேரிலிருந்து நுனிவரை அனைத்தும் மனிதர்களுக்கு பயன்படுகிறது.

#எலுமிச்சை_மரம் : வீட்டில் எலுமிச்சை மரம் வைப்பதால் எந்த தீய சக்தியும் அண்டாது மற்றும் எலுமிச்சை கனிகள் உணவுக்கும்

தெய்வீகதீர்க்கும் பெரிதும் பயன்படுகிறது. இதுவும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

#கருவேப்பிலை_மரம் : எலுமிச்சை. மரத்தினடியில் ஒரு கருவேப்பிலை மரம் வையுங்கள். இந்த கருவேப்பிலை கண்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு மருந்தாக பயன்படுகிறது.

#நெல்லி_மரம் : ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் நெல்லிமரம் இருக்கவேண்டும். இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். இதனால் எந்த நோயும் உங்களை அண்டாது.

#சீதா_மரம் : வீட்டைச் சுற்றிலும் சீதா மரம் ஒன்று அல்லது 2 சீதா மரங்கள் ஆவது இருக்க வேண்டும். ஏனெனில் இது வாஸ்து செடியாகவும் மற்றும் இதன் பழங்கள் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

#பப்பாளி_மரம் : வீட்டில் அவசியம் ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும் ஏனெனில் இதன் கனி மட்டுமல்லாமல் இதன் இலையின் சாறு மிகவும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.எனவே பப்பாளி மரம் வீட்டில் கட்டாயமாக இருக்கவேண்டும்.

#மாமரம் : வீட்டில் ஒரு மாமரம் வைத்தால் காசு பிரச்சினைகள் இருக்காது.மற்றும் இதன் கனிகள் பல சத்துக்களை உள்ளடக்கியது.இதன் இலைகள் தெய்வீகத்தன்மை வாய்ந்தது.

  • 634
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்