·   ·  1632 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

பயம் மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?

இது சுந்தர் பிச்சை அவர்கள் கூறிய யோசனை.

தன் வாழ்வில் நிகழ்ந்ததை பற்றி இக்கேள்விக்கு விடையளித்துள்ளார்.

நான் ஒருமுறை விடுமுறை நாளில் ஒரு குளம்பியகம் (Cofee shop) சென்றிருந்தேன்.

காபி குடித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராமல் எங்கோ இருந்து திடீரென பறந்து வந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த ஒருவர் மீது அமர்ந்தது.

அவர் அதை தட்டி விட்டார்.

பின்னர் அது ஒருவர் மீது ஒருவராக சென்று அமர ஒவ்வொருவரும் தட்டி விட்டனர்.

அப்போது அந்த அறையிலிருந்த ஒரு பெண் மீது அமர அவர் பதட்டத்தில் கத்தி விட்டார்.

இதனால் அந்த அறையே சிறிது நேரம் சலசலப்புடன் காணப்பட்டது.

அவர் பதட்டத்தால் உடல் நடுங்க அந்த உயிரினம் பறந்து சென்று அந்த கடையின் பணியாளர் ஒருவர்‌ மீது அமர்ந்தது.

அவர் பதட்டப்படவில்லை.

நிதானித்தார்.

உயிரினத்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.

அது ஓரிடத்தில் நின்ற போது அதை பிடித்து சாளரம் (ஜன்னல்) வழியே வெளியில் வீசி எறிந்தார்.

அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.

அந்த பெண்களின் இந்த செய்கைக்கு அந்த உயிரினம் தான் காரணம் என்றால் ஏன் அப்பணியாளர் பதட்டமடையவில்லை?

அப்போதுதான் எனக்குள் ஒன்று புரிந்தது.

நமக்கு பிரச்சினைகள் வரும்போது அதைக் கண்டு பயப்பட கூடாது.

பதட்டமடையாமல் அடுத்து என்ன செய்யலாம்? என யோசித்தால் வழி கிடைக்கும்.

சிக்கலான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்தால் அதிலிருந்து விடுபட வழிகள் பிறக்கும்.

எனவே எந்த சூழலிலும் பதட்டப்படக் கூடாது.

  • 409
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய