·   ·  968 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கபசுர குடிநீரின் நன்மைகள், அதை பயன்படுத்த வேண்டிய முறைகள்

கொரோனாவை தொடர்ந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பானமான கபசுரக்குடிநீரின் மீது எல்லோர் பார்வையும் திரும்பியிருக்கிறது.

தற்போது கொரோனா என்னும் பெருந்தொற்று தீவிரம் குறையாமல் தொடர்ந்து இருக்கும் நிலையில் மக்கள் கபசுரக்குடிநீர் வாங்கி குடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

உடலில் நோய் எதிர்ப்புசக்தியை இயல்பாக அதிகரிக்க கூடிய மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்களில் சித்தமருத்துவத்தில் முக்கியமானது.

இது சித்தமருத்துவத்தில் சளி, இருமலை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான பொருளாக பயனபடுத்தப்படுகிறது.

சுக்கு, திப்பிலி, சீந்தில், நீர்முள்ளி வேர், கோஷ்டம், கோரைக்கிழங்கு, இலவங்கம், ஆடாதோடை, வட்டத்திருப்பி வேர், நிலவேம்பு என 15 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப் படுகின்றன.

காய்ச்சலையும்,சளியையும் தடுத்து நிறுத்தி குணப்படுத்துவதால் இவை கபசுரக்குடிநீர் என்று அழைக்கப்படுகிறது.

இயல்பாக இவை உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பொருள்.

உடலில் காய்ச்சல், சளி பிரச்சனை இருக்கும் போது இந்த பொடியை குடிக்கலாம்.

பயன்படுத்த வேண்டிய முறைகள்:

ஒரு லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் அளவு பொடி சேர்த்து பாதியாக ஆகும் வரை கொதித்து வைத்து தொடர்ந்து 3 அல்லது 5 நாட்கள் வரை குடிக்கலாம். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் குடித்துவர வேண்டும்.

பெரியவர்கள் 30 மில்லி அளவிலும் சிறியவர்கள் 15 ம் மில்லி அளவும் குடித்துவரலாம். இவை உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரித்து சளி, காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் தொற்றின் வீரியத்தை குறைக்க செய்யும்.

குறிப்பு:

  • கபசுரக்குடிநீர் அதிக வீரியம் கொண்டிருக்கும் மூலிகைகளை கொண்டவை என்பதால் இதை இளஞ்சூடாக இருக்கும் போதே குடிக்க வேண்டும்.
  • அதோடு கஷாயத்தின் வீரியமானது இவை தயாரித்த மூன்று மணி நேரம் மட்டுமே என்பதால் அதற்குள் இதை குடித்துவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருந்து குடித்தால் பலன் இருக்காது.

நன்மைகள்:

  • கபசுரகுடிநீரில் இருக்கு மூலிகைகள் தொண்டைக்கும் நுரையீரலுக்கும் மிக நன்மை செய்யகூடிய பொருள்.
  • சளியை எளிதாக அகற்றி விடும் போது நுரையீரலில் உள்ள அணுக்களின் அளவை அதிகரித்து சுவாசத்தை எளிதாக்க உதவுகிறது.
  • நுரையீரலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது கபசுரக்குடிநீர்.
  • மூச்சுக்குழாய், தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் கிருமித்தொற்றுகளை வெளியேற்ற உதவும்.
  • உடலில் வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்கும்.
  • மாதம் ஒருமுறை கபசுரக்குடிநீர் குடித்துவந்தால் நுரையீரல் எப்போதும் சுத்தமாக வைத்திருக்கலாம்.

கபசுரக்குடிநீர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை:

  • கபசுரக்குடிநீர் குடிக்கும் போது உணவுக்கு பிறகு குடிக்க கூடாது. வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் சளி குறையத்தொடங்கும்.
  • காய்ச்சல் நேரத்தில் காலை மாலை என இரண்டு வேளையும் எடுத்துகொள்ளலாம்.
  • வளரும் சிறுவர்களுக்கு வயதுக்கேற்ப 15 முதல் 20 மில்லி வரையும், பெரியவர்களுக்கு 40 முதல் 50 மில்லி வரையும் எடுத்துகொள்ளலாம்.
  • காய்ச்சலின் போது தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் வரை எடுத்துகொள்ளலாம்.
  • காய்ச்சல் இல்லாதவர்கள் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ளலாம்.

எச்சரிக்கை:

  • கபசுரக்குடிநீர் கொரோனாவை கட்டுப்படுத்திவிடும் என்று நினைத்து தினமும் குடிப்பது ஆரோக்கியமானது அல்ல.
  • கொடுத்திருக்கும் அளவுக்கு மேல் குடிக்க வேண்டாம்.
  • உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் அடிக்கடி குடிக்க கூடாது.
  • வீரியமும் உஷ்ணத்தன்மையும் கொண்ட கபசுரக்குடிநீர் உடலில் உஷ்ணத்தை மேலும் அதிகமாக்கும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும். இவை உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்துவிடும்.
  • 531
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்