·   ·  203 posts
  • 2 members
  • 2 friends

அனைத்துப் பிரச்சனைகளும் தீர இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க....

இந்தியாவில் - தமிழ்நாட்டில் - தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் சித்த வைத்திய சாலை வைத்துள்ளார். அகத்தியரின் சிஷ்யர்களில் பலர் இங்குதான் வைத்தியம் கற்றுக்கொண்டனர். தேரையரும் அகத்தியரின் சீடரே ஆவார்.ஒரு காலத்தில் மன்னன் ஒருவனின் தலைகுள் தேரை தவளை குஞ்சி ஒன்று இருந்து பாடாய் படுத்தியது. தேரையர் சித்தர் அவனுக்கு இங்குதான் கபால அறுவை சிகிச்சை செய்தார். மண்டை ஒட்டை கலட்டி எடுத்ததும், தேரை தென்பட்டது. அதை எவ்வாறு மூளைக்கு பாதிப்பு இல்லாமல் எடுக்க என எல்லோரும் சிந்தித்தபோது.

தேரையர் ஒரு பானையில் தண்ணீரை கொண்டு வந்து மன்னனின் தலை அருகே வைத்தார்.

தேரை அதுவாக பானையில் குதித்தது. பின்பு திறந்த கபாலத்தை மூலிகைகள் கொண்டு அடத்தார். இதனால்தான் இவர் தேரையர் என பெயர் பெற்றார். உலகிலேயே முதல்முதலில் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலைதான். நோய் நொடிகள் அனைத்தையும் இந்த முருகனை காண மலை மீது ஏறும் போதே மூலிகை காற்றுகள் குணமாக்கிவிடும். பின்பு முருகன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், தைரியத்தையும் தருவான். திருமணம், குழந்தை, கல்வி, தொழில், உடல் நலம் போன்ற அனைத்திலும் சிறப்பை இந்த கந்தன் தருவான். மலை மீது பல சுனைகள் உண்டு. இவற்றில் குழித்தால் பாவங்கள் நீங்கும். மன தெழிவு கிட்டும். மலை மீது பத்திரகாளியம்மன் கோவிலும், ஸ்ரீ இராமரின் பாதமும் இங்கே உண்டு.

இராவணனை அழிக்க இராமருக்கு அகத்தியர் பிரம்மா அஸ்திரத்தை இங்குதான் தந்து அனுப்புகிறார். மேலும் இந்த மலை மிது விசும் தென்றல் காற்று மிக பெரும் ஆழ்ந்த அமைதியை தரும். இந்த மலையில் இன்னொரு முக்கியமான அதிசயம் என்னவென்றால், அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கியமான ஆன்மீக நாட்களில் இங்கு சித்தர்கள் பூசை செய்ய உளாவுவார்கள் என்று பல பக்தர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த நாட்களில் இரவு நேரங்களில் இங்கே மணி அடிக்கும் சத்தம் கேட்குமாம்.

அது எங்கிருந்து வருகிறது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அரூபமாக சித்தர்கள்தான் பூசை நடத்துகிறார்கள் இந்த நாட்களில் என அனைவரும் நம்புகின்றனர். இன்னும் இந்த தோரணமலையில் அகத்தியர் வழிபட்ட லிங்கமும் உண்டு. நாகப் புற்றும் உண்டு. இங்கே மரணமில்லா பெருவாழ்வு தரும் மூலிகைகளும் மறைந்து உள்ளதாக கூறுவர். இப்படி தோண்டத்தோண்டப் பல அதிசயங்கள் நிறைந்த மலைதான் இந்த தோரணமலை.

  • 2006
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய