·   ·  1055 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு (குட்டிக்கதை)

ஒரு சிற்றரசில் அரசன் இருந்தான் அவன் கொஞ்சம் ஆத்திரக்காரன். எல்லாம் அவன் சொன்னபடி சொன்ன நாளில் நடந்து விட வேண்டும் அப்படி அவன் வேலை சொல்லி யாராவது செய்ய வில்லை என்றால் உடனே அவனை கொன்று விடுவான்.

அப்படித்தான் ஒரு நாள் அரண்மனையை பெயிண்ட் அடிக்க ஒரு ஆளை வேலைக்கு அமர்தினான். எப்பொழுது வேலையை ஆரம்பிப்பாய் என்று கேட்க .........

அவன் வரும் வாரம் செவ்வாய் கிழமை வேலையை ஆரம்பிப்பதாக வாக்குறுதி கொடுத்தான்.

அந்த வாரம் வந்தது! காலை கண் விழித்த அரசன் காலண்டரை பார்த்தான் புதன் கிழமை.

பெயிண்ட் அடிக்க அவன் வரவில்லை! பொறுத்து பொறுத்து பார்த்து அவன் வரவில்லை என்று கோபம் கொண்டான்.

உடனே தன் வாளை எடுத்து கொண்டு அந்த பெயிண்டர் வீட்டுக்கு சென்றான்.

இரவு தாமதமாக வேலை முடித்து வந்த பெயிண்டர் உறங்கி கொண்டு இருக்க..............

அவனை எழுப்பி ஏன் இன்று புதன் கிழமை நேற்று ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்டான்.

அவன் பதில் சொல்லும் முன் தன் வாளால் அவனை கொன்றான்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அவன் மனைவி அரசனிடம் ஏன் அவனை கொன்றீர்கள் என்று கேட்க......

அதற்கு அரசன் செவ்வாய் கிழமை அரண்மனைக்கு பெயிண்ட் அடிப்பதாக சொல்லிவிட்டு வராமல் போய் விட்டான் அதான் என்றான்.

அவன மனைவி அழுது கொண்டே சொன்னாள் இன்று தான் செவ்வாய் கிழமை! அரண்மனைக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்று நேற்றே எல்லா பொருளையும் வாங்கி வைத்துள்ளார் பாருங்கள்.

நீங்கள் தான் தேதியை தப்பாக பார்த்து வந்துள்ளீர்கள் என்றார்.

அரசனும் வேக வேகமாக அரண்மனை வந்து காலண்டரை பார்க்க தவறி போய் இரண்டு தேதிகளை கிழித்து இருந்தான்.........

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

  • 304
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்