·   ·  993 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

நகைச்சுவை பேச்சாளரின் அனுபவம் (குட்டிக்கதை)

ஒரு நகைச்சுவை பேச்சாளர் ஒரு கிராமத்தில் நகைச்சுவை சொற்பொழிவு நடத்த பேசியிருந்தனர்!

தன் குழுவுடன் கிராமம் சென்றடைந்தார்! அவரை கூட்டி போக ஒருவன் வந்திருந்தான். மாலை நேரம் , கிராமத்திற்கு செல்லும் ஒரே பஸ் பழுது அடைந்து விட்டதாகதெரிவித்தான். கருவேல முள் காட்டு வழியே நடந்தால் அரை மையில் தூரம் என்று சொல்ல அவனை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்! இருட்ட தொடங்கியது! பேச்சாளர் அவனிடம் ஏனப்பா இந்த காட்டில் பூச்சி பட்டை எதேனும் உள்ளதா! என்று கேட்க! அவனோ சிரித்து கொண்டே! பாம்புகள் இருக்கும் காட்டில் பூச்சி பட்டை எப்படியா இருக்கும் என்று சொல்ல கூட வந்த ஒருவன் பின்னோக்கி ஓட ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தனர். பேச்சாளர் மெதுவாக எதுக்கப்பா தலை மேலே குச்சியை தூக்கி கொண்டு நடக்கிறாய் என்று கேட்க அவனோ சாமி மரத்துல இருந்து பாம்பு விழும் அதை தட்டி விட தான் என்று சொல்ல கூட வந்திருந்த மீதி இருவர் ஓட்டம் பிடித்தனர். ஒருவழியாக பேச்சாளர் தனியாக கிராமம் வந்து மேடை ஏறினார். பேச்சாளர் தன் திறைமை எல்லாம் தன் நகைச்சுவை பேச்சு மூலம் அள்ளி தெளிக்க! கிரமத்தார்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க!

சட்டென்று ஒரு வயதான பாட்டி எழுந்து........

தன் ஊர் மக்களை பார்த்து. எதுக்குடா சிரிக்கிறீங்க அந்த மனுஷன் எம்புட்டு தூரம் இருந்து வந்து பேசுறாரு!

எல்லாம் சிரிக்கிறாங்க.மூச் ! ஒரு சத்தம் வர கூடாது என்று கத்தினாள்!

பேச்சாளருக்கு லேசாக தலை சுற்றியது! அதோடு நிற்காமல்......

பேச்சாளரை பார்த்து சாமி நீங்க பேசுங்க நான் முன்னாடியே நிற்கிறேன்! எவன் சிரிக்கிறான் என்று பார்க்கிறேன்! என்று சொன்னதும் பேச்சாளர் மயங்கி விழுந்தார்!

  • 361
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்