·   ·  961 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

கணவன், மனைவி இருவரும் ஒரு தட்டில் சாப்பிடலாமா?

கணவனும் மனைவியும் ஒன்றாக ஒரு தட்டில் சாப்பிட்டால், அவர்களுக்கு இடையேயான காதல் அதிகரிக்கும் என்று மக்கள் பொதுவாக நம்புகிறார்கள். அதே சமயம் இதெல்லாம் பழைய காலத்துச் சாஸ்திரம் இப்போதெல்லாம் பின்பற்ற முடியாது என சொல்பவர்களும் உண்டு. கணவன், மனைவி ஒரே தட்டில் சாப்பிடுவது நன்மை தருமா அல்லது தீங்கு விளைவிக்குமா என இன்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து மகாபாரதத்தில், கணவன், மனைவி சேர்ந்து ஒரு தட்டில் சாப்பிடுவதால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதப் போருக்குப் பிறகு, யுதிஷ்டிரர், தனது சகோதரர்களுடன், பீஷ்மரிடம் ஞானம் பெற சென்றார். யுதிஷ்டிரர் தாத்தாவிடம் சென்று நல்ல அரசியல் செய்வது எப்படி, தான் ஆளும் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து கேள்வி கேட்டார்.

நாட்டின் முன்னேற்றம் மக்களிடையே உள்ள புரிதல் மற்றும் அரசனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள புரிதலை வைத்து தான் அமைகிறது. மக்களின் புரிதல் அதிகரிக்க மக்கள் எந்த வகையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். யாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது குறித்து உணவின் மூலம் நல்ல அறிவைப் புகட்டினார் பீஷ்மர்.

வீட்டில் பெற்றோர், சகோதரர் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு அமிர்தம் போல கருதப்படுகிறது. இப்படி ஒன்றாக அமர்ந்து உணவை உண்பதன் மூலம், குடும்பம் முன்னேற்றம் அடைகிறது, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வீட்டில் லட்சுமி குடி கொண்டு சுப பலன்களைத் தருவார். பாண்டவர்கள் எப்போதும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்டு சாப்பிட்டதால் எப்போதும் ஒற்றுமையுடன், ஒருமித்த கருத்துடன் இருந்தனர்.

பீஷ்மா பிதாமகர் கருத்தின்படி ஒருவருக்கு ஒவ்வாத அல்லது அறிவை மழுங்கச் செய்யக்கூடிய உணவை ஒருபோதும் உண்ண வேண்டாம். இது அந்த நபரின் உடல் நலனைக் கெடுத்து தேவையற்ற வீண் செலவை கொண்டு வரும். இதனால் வீட்டில் வறுமை வரக்கூடும். ஒருவர் தனக்கு ஒவ்வாத உணவை மட்டுமல்லாமல் இந்த சமூகத்தை மாசுபடுத்தக்கூடிய உணவையும் தவிர்க்க வேண்டும்.

கணவன்-மனைவியுடன் ஒரு தட்டில் உணவை சாப்பிடுவது நல்லதாக கருதப்படுவதில்லை என்று பீஷ்மர் கூறுகிறார். கணவன் மனைவி ஒன்றாக மற்றும் ஒரு தட்டில் சாப்பிடுவது அன்பை அதிகரிக்காது. தற்போதும் கூட கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவி சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வருகிறது. இது இருவரிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். கணவனுக்கு பிடிக்காத உணவை மனைவி அல்லது மனைவிக்கு பிடிக்காத உணவை கணவன் பகிர்ந்து சாப்பிடுவதால் இருவரிடையே அன்பு அதிகரிப்பதற்குப் பதிலாக மன கசப்பு தான் ஏற்படும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகள் ஏற்படுத்தக்கூடும். நாம் உணவை விருப்பப்படாமல் பொய்யாக சாப்பிட்டால், நம் வாழ்க்கையில் பல மோசமான விளைவுகள் ஏற்படலாம். அதோடு விருப்பமில்லாத உணவை சாப்பிடுவது நம் செல்வத்தை இழக்கச் செய்கிறது.

கணவனுக்குப் பிடித்த உணவை மனைவி அன்புடன் பரிமாறலாம். அல்லது இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்.

  • 433
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்