·   ·  969 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வடிவேலு என்னுடைய தெய்வம் - வெங்கல் ராவ்

முதலில் ஹீரோவாக ஆசைப்பட்டு பிறகு வில்லனாக மாறி தற்போது காமெடியில் கலக்கி வருபவர் வெங்கல் ராவ். தெலுங்கு மாவட்டத்தில் பிறந்தவர். கோயில் திருவிழாவில் கம்பு சுத்துற வேலையை பார்த்துள்ளார். அப்போது எத்தனை நாள் இப்படியே இருப்பாய் என அவரது தாயார் கூறியதைக் கேட்டு சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக செயல்பட முடிவு செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் கம்பு சுத்த கற்றுகொடுத்த மாஸ்டரும் சென்னையை வந்தடைந்தால் வெங்கல்ராவ்வும் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது இவருக்கு தமிழ் சரிவர பேச தெரியாது அதனாலேயே ஒன்பது வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சினிமாவையே சுற்றி வந்துள்ளார்.

25 வருடங்கள் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றிய இவருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் இடுப்பு போன்ற இடங்கள் பாதித்துள்ளன. அப்போது ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு படத்திற்காக ஸ்டண்ட் கலைஞராக நடிக்கக் கூப்பிட்டு உள்ளனர். அப்போது இவர் ஐயா என் உடம்பு எல்லாம் போயிருச்சு இனிமேல் என்னால் ஸ்டண்ட் கலைஞராக நடிக்க முடியாது வேற ஏதாவது கதாபாத்திரமாக இருந்தால் கொடுங்கள் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

 வடிவேலு அவரது படங்களில் இவர் நடிப்பதற்கு ஒரு இடம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். அதன் மூலம் தான் இவர் காமெடியனாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இதனை அவரே பலமுறை பேட்டிகளில் கூறியது மட்டுமில்லாமல் வடிவேலு தான் எனக்கு கடவுள், தெய்வம் சோறு போட்ட சாமி எனவும் கூறியுள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பிரபலமான காமெடி வசனங்கள் என்று பார்த்தால் உங்க அம்மா பழசு – உங்க அப்பா பழசு, வடிவேலுடன் தேங்காய்க்கு பேரம் பேசுவார், டாக்டர் நாக்கை நீட்ட சொன்ன இரண்டு அடிக்கு நீட்டும் காமெடி என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போது வரை வடிவேல் அவர்களால் தான் என் வாழ்க்கை ஓடுகிறது எனவும் கண்கலங்கி கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தெளிவாக இன்று வரை தமிழ் என்னால் பேச முடியாது. அதனாலேயே தமிழ் ரசிகர்களுக்கு என்னை பிடிக்காமல் போனதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

  • 415
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்