Support Ads
Main Menu
 ·   · 911 posts
  •  · 5 friends
  • I

    9 followers

நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்

கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்கிறோம். தாங்க முடியாத அளவுக்கு துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படும் பொழுது எந்த தீபத்தை ஏற்றினால் நம்முடைய கஷ்டங்களும் துன்பங்களும் தீரும் என பார்க்கலாம். 


பணக்கஷ்டம், தொழில் கஷ்டம், குடும்பத்தில் உறவுகளின் பிரிவினை, தீய சக்திகளின் ஆதிக்கம், வேலையில் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கிய தடை, கடன் பிரச்சனை, வீடு மனை அமையாமல் இருப்பது என்று பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு நமக்கு தைரியமும் தெம்பும் இருந்தால் சமாளித்து விடுவோம். 


அதையும் தாண்டி நம்மால் சமாளிக்க முடியாத பட்சத்தில் நாம் கடவுளிடம் சரணாகதி அடைவோம். பொதுவாக வீட்டில் பிரச்சனை, சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது என்றால் வீட்டில் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக அர்த்தம். தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அதை போக்குவதற்குரிய முறையான பரிகார வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 


அப்பொழுதுதான் அந்த பிரச்சனையில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். பொதுவாக சாம்பிராணி தூபம் போடும் பொழுது நாம் வெண்கடுகையும் சேர்த்து தூபம் போடுவோம். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட வெண்கடுகை வைத்து தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனை படிப்படியாக குறைந்து முற்றிலும் தீர்ந்துவிடும்.


வெள்ளை நிற துணியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் வெண்கடுகை வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இதை தான் நாம் திரியாக உபயோகப்படுத்தப் போகிறோம். சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவோம் அல்லவா அதே போல் தான் வெண்கடுகு தீபத்தையும் நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் வீட்டில் தீபம் ஏற்றக்கூடிய எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளலாம். 


இந்த தீபத்தை நம் வீட்டு வாசலில் அதாவது கோலம் போடும் இடத்தில் ஏற்ற வேண்டும். அதுவும் மாலை நேரத்தில் தான் ஏற்ற வேண்டும். பொதுவாக நாம் தீபத்தை ஏற்றும் போது அந்த தீபத்திரியில் கற்பூரத்தை வைத்து ஏற்றுவோம். அவ்வாறு கற்பூரத்தை வைப்பதற்கு பதிலாக பச்சை கற்பூரத்தை வைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் தினமும் மாலை 6 மணிக்கு இந்த தீபத்தை நம் வீட்டு வாசலில் ஏற்ற வேண்டும். 


இவ்வாறு ஏற்றுவதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும், கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும் அனைத்தும் விலகி ஓடும். மனதாலும், உடலாலும், பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இயல்பான நிலைக்கு திரும்ப வருவார்கள். இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்றி நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தலாம்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 50
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    சிப்பிக்குள் முத்து - குஞ்சரம் அம்மா (கதையல்ல.... நிஜம்)
    ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்
    பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்
    பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்.ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி மேஷம்Aries புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 9.12.2023.  சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 05.24 வரை ஏக
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 22 ஆம் திகதி மேஷம்Aries  காப்பீட்டுத் துறைகளில் லாபம் அதிகரிக்கும். மனதி
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை த
    எப்படி இருக்கணும் தெரியுமா?
    இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும்,புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கணும்,உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சிய
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி மேஷம்Aries எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்க
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 7.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 02.23 வரை ந
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 20 ஆம் திகதி மேஷம்Aries மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீ
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 12.21 வரை அஷ்
    காலச் சக்கரம் ----- வாழ்க்கையின் நிதர்சனம்
    இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூடபரவா
    குரங்குகளின் விரதம் (குட்டிக்கதை)
    ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.  எனவே தலைவர் குரங்கிடம் போய் ம
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 19 ஆம் திகதி மேஷம்Aries குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5.12.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் அஷ்டமி. 
    Ads