Support Ads
Main Menu
 ·   · 911 posts
  •  · 5 friends
  • I

    9 followers

வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைக்க ஏற்ற மரங்கள்

வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் கட்டமைப்பில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்க மர வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கதவு நிலைகள், ஜன்னல் பிரேம் ஆகியவற்றை மரத்தால் அமைப்பதை பலரும் விரும்புகிறார்கள். தற்போதைய ரெடிமேடு உலகத்தில், மரத்தால் செய்யப்பட்ட ரெடிமேடு கதவு, ஜன்னல்களும், யு.பி.வி.சி கதவு, ஜன்னல்களும் தயார் நிலையில் கிடைக்கின்றன. கார்பெண்டர் மூலம் வீட்டுக்கான மரத்தை 6 மாதகாலத்திற்கு முன்னதாக தேர்வு செய்து, அவை நன்றாக காய்ந்த பின்னர் கதவு, ஜன்னல்கள் உருவாக்கும் முறை தற்போது அதிகமாக நடைமுறையில் இல்லை.


வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் கட்டமைப்பில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைக்க மர வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. கதவு நிலைகள், ஜன்னல் பிரேம் ஆகியவற்றை மரத்தால் அமைப்பதை பலரும் விரும்புகிறார்கள். தற்போதைய ரெடிமேடு உலகத்தில், மரத்தால் செய்யப்பட்ட ரெடிமேடு கதவு, ஜன்னல்களும், யு.பி.வி.சி கதவு, ஜன்னல்களும் தயார் நிலையில் கிடைக்கின்றன. கார்பெண்டர் மூலம் வீட்டுக்கான மரத்தை 6 மாதகாலத்திற்கு முன்னதாக தேர்வு செய்து, அவை நன்றாக காய்ந்த பின்னர் கதவு, ஜன்னல்கள் உருவாக்கும் முறை தற்போது அதிகமாக நடைமுறையில் இல்லை.


கட்டுமானப்பணிகளுக்கு பயன்படும் மர வகைகள் 3 பொதுவான நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஆண் தன்மை கொண்டவை, பெண் தன்மை கொண்டவை மற்றும் இரட்டை தன்மை கொண்டவை என்ற மூன்று நிலைகளில் மர வகைகள் பிரிக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.


* ஆண் தன்மை கொண்ட மரம் என்பது ஒரே சீரான அளவுடன், உருண்டு திரண்ட வடிவில், கரடுமுரடாக இல்லாமல் தூண் போன்ற கச்சிதமான வடிவத்தை பெற்றிருக்கும். * கீழ்ப்பகுதி பருமனாகவும், மேல்பகுதி சிறியதாகவும், குறுகலாகவும் வளர்ந்த மரங்கள் பெண் தன்மை கொண்ட மரங்களாக குறிப்பிடப்படுகின்றன.


* கீழ்ப்பாகத்திலிருந்து நடுப்பகுதி வரை சிறியதாகவும், குறுகிய அமைப்பாகவும், மேல்பகுதி பருமனாகவும் அமைந்திருப்பது இரட்டை தன்மை கொண்ட மரங்களாக குறிப்பிடப்படுகின்றன. 


* வாஸ்து சாஸ்திர முறைகளின்படி கூரையை தாங்கும் தூண்கள் அமைப்பில் ஆண் தன்மை கொண்ட மரங்களை பயன்படுத்தினால், நல்ல பலன்கள் ஏற்படும். 


* பெண் தன்மை கொண்ட மரங்களை குறுக்குச் சட்டங்களாகவும், ‘பீம்’-களாகவும் பயன்படுத்தினால் சிறப்பான பலன்கள் ஏற்படும். 


* இருநிலை தன்மை கொண்ட மரங்கள் சிறிய அளவிலான இணைப்பு விட்டம், இணைப்பு சட்டம் ஆகியவற்றை அமைக்க ஏற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்கால வீடுகளில் தேக்குமரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை பலரும் கவனித்திருப்போம். அவ்வாறு தேக்குமரம் பயன்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் என்பது, அவர்களுக்கு சவுகரியமான வாழ்வும் கிடைக்கும் என்றும் வாஸ்து குறிப்புகள் உள்ளன. 


தேக்கு மரத்துக்கு அடுத்த நிலையில் மாமரம் பல வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அத்தகைய வீட்டு உரிமையாளர்களுக்கு குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மூன்றாவது நிலையில் இலுப்பை மரம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அவ்வாறு இலுப்பை மர கதவு, ஜன்னல்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும்போது, வீட்டு உரிமையாளர்கள் வியாபாரம் அல்லது செய்தொழிலில் லாபம் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அடுத்ததாக, வேப்ப மரம் பயன்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் நுட்பமான அறிவு கொண்டவர்களாகவும், கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். வேங்கை மரம் உபயோகப்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் விவசாயம் மற்றும் விலைபொருள்கள் சார்பான துறையில் ஈடுபட்டு லாபம் அடைவார்கள் என்றும் வாஸ்து ரீதியான குறிப்புகள் இருக்கின்றன. 


வாஸ்து ரீதியாக வீடுகள் கட்டமைப்புக்கு பயன்படுத்தக்கூடாத வகையில் அரசமரம், ஆலமரம்,, அத்தி, நாவல், நெல்லி, புளியமரம், இலந்தை, எட்டி, விளா, பீலி, மகிழம் போன்ற மரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதனால் வீடுகள் கட்டமைப்பில் அவை தவிர்க்கப்பட்டன. மேலும், கோவிலில் வளர்ந்த மரங்கள், மயான பூமி பகுதியில் வளர்ந்த மரங்கள், நெருப்பால் பாதிக்கப்பட்ட மரங்கள், தாமாக காற்றில் விழுந்த மரங்கள், மழை நீரால் பாதிக்கப்பட்ட மரங்கள் ஆகியவற்றை வீடுகள் கட்டமைப்பில் பயன்படுத்துவதும் கட்டாயமாக தவிர்க்கப்பட்டது. 

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 55
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    சிப்பிக்குள் முத்து - குஞ்சரம் அம்மா (கதையல்ல.... நிஜம்)
    ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்
    பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர்
    பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்.ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 9, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி மேஷம்Aries புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி சனிக்கிழமை 9.12.2023.  சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 05.24 வரை ஏக
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 8, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 22 ஆம் திகதி மேஷம்Aries  காப்பீட்டுத் துறைகளில் லாபம் அதிகரிக்கும். மனதி
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை த
    எப்படி இருக்கணும் தெரியுமா?
    இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும்,புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கணும்,உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சிய
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 7, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 21 ஆம் திகதி மேஷம்Aries எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்க
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 7.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 02.23 வரை ந
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 6, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 20 ஆம் திகதி மேஷம்Aries மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீ
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 6.12.2023.  சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 12.21 வரை அஷ்
    காலச் சக்கரம் ----- வாழ்க்கையின் நிதர்சனம்
    இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூடபரவா
    குரங்குகளின் விரதம் (குட்டிக்கதை)
    ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.  எனவே தலைவர் குரங்கிடம் போய் ம
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 5, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 19 ஆம் திகதி மேஷம்Aries குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5.12.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் அஷ்டமி. 
    Ads