Support Ads
Main Menu
 ·   · 844 posts
  •  · 5 friends
  • I

    9 followers

விநாயகர் சதுர்த்தியன்று எந்த பிள்ளையாரை வாங்கவேண்டும்?

விநாயகரை நாம் முறையாக வழிபாடு செய்து, சில வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளும் போது நமக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீரும். விநாயக சதுர்த்தியில் அனைவர் வீட்டிலும் புதுசாக பிள்ளையாரை வாங்கி வந்து வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். 


நம்முடைய வீட்டிற்கு எப்படிப்பட்ட பிள்ளையாரை வாங்கி வர வேண்டும், வாங்கி வந்த பிள்ளையாரை பூஜை அறையில் எப்படி அமர வைக்க வேண்டும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கூடவே சேர்த்து இந்த ஒரு புதுமையான விஷயத்தையும் முயற்சி செய்து பாருங்கள். இந்த வருடம் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பண கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்கும். 


பிள்ளையாரில் இரண்டு வகை பிள்ளையார் உள்ளது. வலம்புரி விநாயகர். இடம்புரி விநாயகர். கடைக்கு சென்று வலம்புரி விநாயகர் கிடைக்கிறாரா என்று பாருங்கள். முடிந்தால் இந்த வலம்புரி பிள்ளையாரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். நாம் எல்லோருக்கும் தெரியும் இடம்புரி விநாயகர் சிலை தான் எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று. 


உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், முடிந்தால் மட்டும் இந்த வலம்புரி விநாயகரை வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். கிடைக்காத பட்சத்தில் இடம்புரி விநாயகரை வாங்கிக் கொள்ளலாம். அதில் எந்த தவறும் கிடையாது. நாளை வலம்புரி பிள்ளையாரை வீட்டிற்கு கொண்டு வந்து வழிபாடு செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும். 

நீங்கள் வாங்கக் கூடிய விநாயகர் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகராக இருக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை கூடுமானவரை பேரம் பேசாமல் வாங்கி வீட்டிற்கு எடுத்து வரவும். இந்த விநாயகரை வாங்கும் போது கூடவே சேர்த்து எருக்கன் மாலையையும், அருகம்புள்ளையும் வாங்கிக் கொள்ளுங்கள். 

விநாயகரை வாங்கிவிட்டு மற்ற பூஜை பொருட்கள் வாங்க, மற்ற கடைகளுக்கு அலைந்து திரிய வேண்டாம். விநாயகரை வாங்கினால் அவரை மனப்பலகையில் அமர வைத்துவிட்டு நேரடியாக வீட்டிற்கு தான் கொண்டு வர வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து அந்த மஞ்சள் தண்ணீரை விநாயகர் மேல் தெளித்து விநாயகரை சுற்றி தெளித்து விட்டு பிறகு வீட்டிற்குள் விநாயகரை மன மகிழ்ச்சியோடு பக்தியோடு எடுத்து வர வேண்டும். 


வாங்கி வந்த விநாயகரை, பூஜை அறையில் தான் அமர வைக்க வேண்டும். வீட்டில் மற்ற இடங்களில் வைக்கக்கூடாது. பூஜை அறையில் வைத்த விநாயகருக்கு உங்களுக்குத் தெரிந்த அலங்காரங்களை பூக்களை கொண்டு, அருகம்புல்லை கொண்டு, எருக்கன் பூவைக் கொண்டு செய்து விடுங்கள்.  


சில பேர் வீடுகளில் பிள்ளையாரின்  தொப்பையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கக்கூடிய பழக்கம் இருக்கும். ஒரு ரூபாய் நாணயத்தை பிள்ளையார் தொப்பையில் வையுங்கள். வைப்பதற்கு முன்பு நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இதுதான். கொஞ்சமாக வசம்பு பொடியை பிள்ளையாரின் தொப்பையில் தடவி விட்டு, இந்த ஒரு ரூபாய் நாணயத்தை பிள்ளையார் தொப்பையில் கொஞ்சமாக தண்ணீர் தொட்டு ஒட்டி வைத்தால் ஒட்டிக் கொள்ளும். 


பிள்ளையாரிடம் மனதார உங்களுக்கு பண வசியம் ஏற்பட வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பிறகு வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பிள்ளையாருக்கு பிடித்த பலகாரங்களை எல்லாம் நிவேதனமாக வைத்து, சந்தோஷமாக குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை முடித்து விடுங்கள். 


பிள்ளையாரை கொண்டு போய் தண்ணீரில் போடுவதற்கு முன்பாக பூஜை செய்துவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் துணியில் போட்டு பணம் வைக்கும் பெட்டியில் இந்த ஒரு ரூபாயை வைத்தால் பணவசியம் ஏற்படும். இதையும் படிக்கலாமே: விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களும் உங்களை தேடி வரும். பிள்ளையாரும், அந்த ஒரு ரூபாயில் வசியமாகியிருப்பார். அந்த வேலையைத்தான் அந்த வசம்பு பொடி செய்யப் போகின்றது. அதற்குத்தான் வசம்பு பொடி பரிகாரம். 


இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அடுத்த விநாயகர் சதுர்த்திக்குள் உங்கள் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை, அந்த விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தீர்த்து வைத்திருப்பார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 32
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் – அக்டோபர் 1, 2023
    இன்றைய ராசி பலன் –  அக்டோபர் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 14ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடு
    ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்
    பிரபஞ்ச பேரருளாம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணன் அருட்பாதம் பணிவோம்செய்யும் தொழிலில் வெற்றிகள் பல காண்போம்பிரபஞ்ச ஆசியுடன் நற்பவி அருளட்டும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.10.2023.  சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.49 வரை த
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 30, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 13ஆம் திகதி மேஷம்Aries விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 30.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 02.34 வரை பிரதம
    உங்கள் வாழ்க்கை துணை எந்த ஊரிலிருந்து வரப்போறாங்க தெரியுமா?
    ஒரு ஆணுடைய வாழ்க்கை துணையாக வரப்போகிற பெண் எந்த திசையில் இருந்து வரப்போகிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? என்றால் ஜோதிடம் முடியும் என்று கூ
    எச்சரிக்கை தரும் பதிவு... (அவசியம் படியுங்கள்...உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்)
    கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீடியோக்கள், அவரது வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
    படித்ததில் பிடித்தது
    திருமணத்தில் உணவை பரிமாறும் விதமே இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அதுதான் தற்போதைய திருமணத்தில் நான் பார்க்கும் மோசமான விஷயமாக கருதுகிறேன் .அந்த காலங்
    12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்
    மேஷ ராசி:மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்."ஷண்முகம் பார்வதீ புத
    இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 29, 2023
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 29, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 12ஆம் திகதி மேஷம்Aries புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.9.2023.  சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.34 வரை பௌர்ணமி
    நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்
    கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்
    மருத்துவ குணமுடைய மூலிகையாக விளங்கும் புதினா
    புதினா ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், ப
    இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
    முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முத
    சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
    கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி
    Ads