·   ·  73 posts
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

முருகன் கோயிலில் போராடி தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதி

தமிழ் முறைப்படி திருமணம் நடத்த தடை விதித்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் எனப் பலதரப்பு தடைகளை உடைத்து, க.பரமத்தி சாலையில் உள்ள பவித்ரம் பாலமலை பாலமுருகன் திருக்கோயிலில் வெற்றிகரமாக ஒரு திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். 

பாலமலையில் உள்ள பாலமுருகன் திருக்கோயில், தமிழக அளவில் பிரசித்திபெற்ற முருகன் கோயில். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும், சம்ஸ்கிருத முறைப்படிதான் நடத்தி வருகிறார்கள்.

தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது என்று உறுதியுடன் போராடியதால், முதலில் 'கோயில் அடிவாரத்தில் நடத்திக்கொள்ளுங்கள்' எனக் கோயில் நிர்வாகம் கூறியது. 'இது எங்களின் உரிமை' எனக் கூறி உறுதியுடன் போராடினோம். அதனால், வேறுவழியின்றி, 'அதிகாலையில் முதல் திருமணமாக 10 நிமிடத்தில் மலைக்கோயிலில் கண்ணன், பவானி திருமணத்தை நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும்' என்று வாய் வழியாகக் கூறி, வேண்டா வெறுப்பாக அனுமதி அளித்தனர். நாங்கள் இதுபோன்ற தமிழ்முறை திருமணத்தை நடத்துவதைப் பார்த்து, வேறு யாரும் அப்படி நடத்த வேண்டும் எனக் கூறி விடக்கூடாது என்பதற்காகவே, கோயில் நிர்வாகம் இவ்வாறு கூறி அனுமதி கொடுத்தது என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.ராஜேஷ் கண்ணன் கூறினார். 

 'பாலமலை முருகன் கோயிலில் தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது' என உறுதியுடன் மணமக்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருந்ததால், அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலமலை பாலமுருகன் மலைக்கோயிலில், உப்பிடமங்கலம் சிவனடியார்கள் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

  • 460
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்