·   ·  3046 news
  •  ·  1 friends
  • 2 followers

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்து - விவசாய அமைச்சு தகவல்

 

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னர் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்கு உரிய பரிந்துரைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

இந்த பரிந்துரை மற்றும் நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

000

  • 768
  • More
Comments (0)
Login or Join to comment.