சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7523 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கமராவினுள் சிக்கும் வீதி ஒழுங்கு சட்ட மீறல்களில் புதிய நிபந்தனை

கனடாவின் நகரங்களில் உள்ள பாரிய சந்திகளில் செயல்படும் வீதி ஒழுங்கு சைகை ஒளிகளில் (Traffic signal light) சட்ட ஒழுங்கு விதிகளை மீறுவோர், மற்றும் வரையறுக்கப்பட்ட வேகத்தினை விட அதி வேகமாக வாகனம் செலுத்துபவர்கள், என ஒவ்வொருவரையும் ஆதாரங்களுடன் பிடித்து தண்டனை வழங்குவதற்கு தானியங்கி கமராக்கள் (Red light cameras & Speed cameras) செயல்பட்டுக்கொண்டிருப்பது யாவரும் அறிந்ததொரு விடயமாகும். அங்கு தவறு நடந்தால் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு, தண்டனை பணம் செலுத்துமாறு தண்டனை ரிக்கற் தபாலில்  தேடி வரும் என்பதும் பலரும் எதிர்கொண்டுவரும் வழமையான நிகழ்வுகளாகும்.

பொதுவாக கனடாவின் அடிப்படை மனித உரிமை சட்டங்களின் பிரகாரம் (Fundamental Charter Rights), வீதி சட்ட ஒழுங்கு மீறல்கள் உட்பட எந்தவொரு குற்றசாட்டுகளிலும் குற்றம் சாட்டபட்டவர்கள் நீதி துறையின் முன்பு தாங்கள் நிரபராதி என்பதனை நிரூபிக்கும் உரிமை உண்டு. அவை இவ்வளவு காலமும் நடைமுறையில் இருந்து வந்தது..

 சிவப்பு நிற சைகை ஒளி கமராக்கள்,மற்றும் வேகமாக வாகனம் செலுத்தி பிடிக்கும் கமராக்களில் அகப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு மனு செய்து நிரபராதி என்பதனை நிரூபிப்பது சிரமமாக இருப்பதால்,"விசாரணையில்லாது  பேசி தீர்க்கும் துரித சமாதானம்" (Early solution or First attendance meeting) என்னும் அடிப்படையில் நீதிமன்றத்தின் வழக்கு தொடுனரினை (Prosecutor ) அல்லது சமாதான நீதவானை (JP) நேரடியாக சந்தித்து ஏனைய வீதி ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில்லாது பேசி தீர்ப்பதுபோல் தண்டனை பணத்தினை ரத்து செய்ய அல்லது குறைத்து கொள்ள சந்தர்ப்பங்களை பெற்று  அதனை சகலரும் இதுவரை காலமும் பயன்படுத்தி வந்தனர்.

 ஆனால் எதிர்வரும் நவம்பர்/2024ம் ஆண்டிலிருந்து இத்தகைய தானியங்கி கமராக்களில் சிக்குப்படும் தண்டனைக்குரிய வாகனங்களின் உரிமையாளர்கள் எவரும் தங்களின் தண்டனை பணங்களினை செலுத்தியேயாகவேண்டும் என்ற சட்டமூலம் மாகாண அரசினால் உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு அவர்கள் மனு செய்யமுடியாது. நிரபராதி எனவும் வாதிடமுடியாது. 

தொடர்ந்து விவரமாக தெரிந்துக் கொள்ள வீடியோவைப் பாருங்கள்.......

  • 137
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads