சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7523 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நீதி தேவதையின் கண்ணை திறந்த சொத்து மோசடி கதை (உண்மை சம்பவம்)

சொத்து உரிமை மோசடிகளில் கனடாவில்  நடந்த ஓர் கதை ஒன்றினை மூன்று நிமிடங்களில் சொல்லப்போகின்றேன். ஓர் அனுபவ பாடத்துக்காக கேளுங்கள். 

விசுவாசமாக கண்ணை மூடிக்கொண்டு நம்பியவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் தொடர்ந்து வெற்றிபெறப்போவதுமில்லை. 

அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு நம்பியவர்களினை திருவருளின் சக்தி என்றும் கைவிடப்போவதுமில்லை. 

 என்பதற்கு ஆங்கில ஊடகங்கள் மூலம் பகிரங்கபடுத்தப்பட்ட இவ் சம்பவம் ஓர் உதாரணமாகும்.

திருமதி ஸ்டெல்லா வாசிக் (Mrs.Stella Wasiuk) என்ற 83 வயதான, போலந்து நாட்டினை பூர்வீகமாக கொண்ட அந்த மூதாட்டிக்கு அவரின் கணவர் 1987ம் ஆண்டு மரணமாகிய பின்பு தனித்தவராக வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டிருந்தார். பிள்ளைகள் சந்ததிகள் என எவருமில்லை. பாசமாக பழக உண்மையான உறவுகள் என எவரும் அந்த மூதாட்டிக்கு இல்லை.

2008ஆம் ஆண்டு மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில் மருத்துவ உதவியாளராக (Personal support worker) பணிபுரியும் செல்வி. போலின் ரீய்டு (Ms. Pauline Reid) என்ற இளம் வயது கறுப்பின பெண்ணின் நட்பு கிடைத்தது. மூதாட்டிக்கு பணி செய்யும் மருத்துவ உதவியாளர் என ஆரம்பித்து, அவர்களின் நம்பிக்கையான பாச உணர்வு தாய் பிள்ளை போல் வளர்ந்து கொண்டே சென்றது. தம்முடைய வீட்டில் வந்து இருந்தால் பராமரிக்க உதவியாக இருக்கும் என அழைத்து அவர்கள் இருவரும் ஓர் வாடகை குடியிருப்பில்  வாழ்ந்து வந்தனர்.

அந்த மூதாட்டிக்கு மார்க்கம் நகரில் ஓர் ஆடம்பர தொடர் மாடி குடியிருப்பு (Luxury condo property) சொந்தமாக இருந்தது. சேமிப்பில் பணமும் இருந்தது. தொடர்ந்து தம்மை திருப்தியாக பராமரித்தால் தம் மரணத்தின் பின்பு எவரோ ஒருவருக்கு போய் சேரவேண்டிய அந்த சொத்துக்கள், பணங்கள் யாவற்றினையும் தம்மை பராமரிக்கும் அந்த கறுப்பின மருத்துவ பணியாளருக்கு வழங்குவேன் என்ற வாய்மொழி உறுதி மொழியினையும் வழங்கியிருந்தார்.

முழுமையாக நம்பி பின் தொடர்ந்த அந்த மூதாட்டியின்  பாசமான உறவின் செயல்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. 

இவர்களின் உறவோடு வர்த்தக நோக்கில் உறவாட பிரம்ரன் நகரில் தொழில் புரியும் ரியல் எஸ்டேட் முகவர் திரு. சன்னி காந்தி (Mr. Sunny Gandhi) என்பவரும் சேர்ந்திருந்தார்.

அந்த மூதாட்டியின் மார்க்கம் நகரில் இருந்த அவரது மனை $410,000க்கு விற்கப்பட்டு ஏஜக்ஸ் நகரில் வீடு ஓன்று வாங்கிக்கொடுக்கப்பட்டது.அந்த மூதாட்டியும் தனது பெயரில் வீடு இருப்பதாகவும், வாய்மொழி ஒப்பந்தப்படி தனது பராமரிப்பு என்பது திருப்தியாக இருந்தால் தனது மரணத்தின் பின்பு வீடு என்ற சொத்து அவர்களுக்கு போகும் என்ற நினைப்பில் அந்த கறுப்பின மருத்துவ உதவியாளரையும் சேர்த்து ஒன்றாக அதே வீட்டில் வாழ தொடங்கினார்.

ஆனால் அங்கு என்ன நடந்தது தெரியுமா?

தொடர்ந்து விவரமாக தெரிந்துக் கொள்ள இந்தவீடியோவைப் பாருங்கள்.

  • 337
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads