Category:
Created:
Updated:
இலங்கையுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கை வருகை தந்திருந்தது.இந்நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மொயின் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலியுடன் கிரிஸ் வோகஸ் நெருக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.