·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

லஞ்சம்கோரியது உண்மைக்கு புறம்பானவை என்று பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளர் முறைப்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் லஞ்சம்கோரியதாக மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் பரப்பி வரும் கருத்துகள்; உண்மைக்கு  புறம்பானவை என்றும் தங்களின் கடமைகளுக்கும் தமக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்  இவ்வாறு ஊடகங்களுடாக கருத்து தெரிவித்தமைக்கு  எதிராக இன்று(30-12-2021) மாலை  நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில்  பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர் ஆகியோரால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   இது தொடர்பில்  தாங்கள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நட்டாங் கண்டல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  • 776
  • More
Comments (0)
Login or Join to comment.