Category:
Created:
Updated:
சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் குத்துச்சண்டை அரங்கத்தை துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.