·   ·  3046 news
  •  ·  1 friends
  • 2 followers

கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்பு

யுத்தம் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட வளாகத்தின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றை துப்பரவு செய்யும் போது இக் குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்று 26) சனிக்கிழமை காலை இக் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக 35 வருடங்களாக பாவனையற்றிருந்த காணியில் இருந்த கிணற்றிணை துப்பரவு செய்யும் போதே இக் குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது.

https://tamilpoonga.com/s/mz_news_videos/vnnmubpu67gcuina4pf6jhrfssbpccit.mp4

00

  • 2124
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.