Feed Item
Added a news 

ஒன்டாரியோவில் பாடசாலை  நண்பர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்தால்,  பெற்றோருக்கு இனி அறிவிக்கப்படாது.

அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது அறிகுறி கண்டறியப்பட்டல்  மட்டுமே இலவச PCR கோவிட்-19 பரிசோதனைக்கு தகுதி பெறுவார்கள்.  மேலும், அந்த வகுப்புத் தோழருக்கு COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அறிகுறியுள்ள வகுப்புத் தோழருக்கு PCR கோவிட்-19 பரிசோதனை கருவிகள் இனி வழங்கப்படாது.

மாணவர் தனிமைப்படுத்தப்படும் போது உடன்பிறந்தவர்கள், பெற்றோர்கள் மற்றும் வீட்டு உறுப்பினர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • 609