Added a news
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜப்பான் பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகரிப்பை தடுப்பதில் பிரதமர் யோஷிஹைட் சுகா கவனம் செலுத்த உள்ளார் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் ஜப்பானின் பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 444