Support Ads
Main Menu
 ·   · 11 posts
  • 1 members
  •  · 1 friends

கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,

நல்ல வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில், உண்மையை தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்! 


எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ  ,அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.

உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,

உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.

 ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது "சூரியன்"!


உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை

என்றால்,அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,அவர்களை அவமானப்படுத்தி பேசினால் கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.அறிவாற்றல் மங்கிப் போகும்.குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.

 மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது "சந்திரபகவான்"!


நீங்கள் கணவனாக இருந்தால்,உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடுதான் நடத்த வேண்டும்.

 மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,

 உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை. 

வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். 

மனைவி இடத்தை குறிப்பது "சுக்கிரன்"!


நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது "குரு". 


 உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் புதன்! தாய்மாமன் மட்டுமல்ல,  அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.

 உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன், 

அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.


சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால், செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது

உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும். 

மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும்.

 இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது. அதாவது, ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.

ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும். 

 முதியவர்களை கஷ்டப்படுத்தினால்நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.


தொழிலில் முன்னேற்றம் அடைய சிறந்த வேலையாட்கள் அமைய சனி பகவானின் துணை எப்போதும் வேண்டும். இதற்கு சிறந்த பரிகாரம் நம்மோடு வேலை பார்ப்பவர்களையும் நமக்கு கீழே வேலை செய்யும் வேலை ஆட்களையும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். அப்போதுதான் சனிபகவானின் ஆசி கிடைக்கும்.

ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள்  இருந்தாலும்

சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர் 

பார்க்காமல் பேசாமல்  இருப்பதை  தவிர்த்து அவர்களுடன் அன்புடன்பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி

அதன்மூலம் நாமும் சந்தோஷமாய்_வாழ்வோம்.... 


இவ்வாறாக நம்ம குடும்பத்தில்  ஈன்றெடுத்த தாய் தந்தையரை திருமணத்தில் பாத  பூஜையில் நிறுத்துகிறோம்....

தாய்மாமனை மணமேடையில் மணமக்களுக்கு முதல்முறையாக மாமன் மாலையை போடச் சொல்கிறோம். ...

உடன்பிறந்த  சகோதரன் அல்லது சகோதரியை சீர்கூடையை தூக்கி வரச் சொல்கிறோம்... 

சித்தப்பா, பெரியப்பா, பங்கு பங்காளிகள், மற்றும் இரத்த உறவுகள் நிச்சயதார்த்த பொது சபையில் வெற்றிலை பாக்கு தட்டுக்கள், பூ வைத்து பரிமாறப்படும் சுபவேளையில்  நம்குல பெரியவர்களை முன்னிலை படுத்துகிறோம். ... 

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களில்

நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு, 

முப்பத்திமூனாயிரம் தேவர்களும், ரிஷிகளும் நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்....

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 291
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
Ads
Latest Posts
நிம்மதியுடனும், மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த இந்த தீபத்தை ஏற்றுங்கள்
கஷ்டமும், துன்பமும் நம் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும், துன்பங்களையும் நாம் அனுபவிக்
மருத்துவ குணமுடைய மூலிகையாக விளங்கும் புதினா
புதினா ஒரு மருத்துவ மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், ப
இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முத
சனி பெயர்ச்சி பலன் 2023 - ராஜயேகம் எந்த ராசிக்கார்களுக்கு?
கும்பம் ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 28, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 28, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 11ஆம் திகதி மேஷம்Aries சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 28.9.2023. சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.46 வரை சதுர்த்
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 27, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 27, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 10ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். தந்தையி
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 - இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழைதான்.....
மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர். இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இர
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 27.9.2023.  சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.06 வரை திரியோதச
கற்பித்தலின் சிறந்த பண்புகள்
மாணவரை கவரும் ஆசிரியரியரின் தனிச் சிறப்புப் பண்புகள் எவை என கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.அவை:1)நண்பராக பழகக்கூடிய -எளி
"சதி எனும் உடன்கட்டை ஏறுதல்"
நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் ..!இது 1798ல் எழுதப்பட்டது ..அவர் பெயர்: Donald Campbell ..பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சே
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 26, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 26, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 9ஆம் திகதி மேஷம்Aries உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 26.9.2023.  சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.53 வரை ஏகா
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் 25, 2023
இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 25, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 8ஆம் திகதி மேஷம்Aries கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். உறவுகளின் வழி
இன்றைய நாள் எப்படி?
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 25.9.2023. சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.02 வரை தசமி .
Ads