Support Ads
 ·   ·  2096 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஞானியின் விளக்கம் (குட்டிக்கதை)

ஒரு மிகப்பெரிய ஞானியை பிரபு ஒருவர் தேடிவந்தார். “எனக்கொரு இறுதி வாசகம் எழுதித் தாருங்கள்," அதை மனதில் என்றென்றும் நிறுத்தி பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்றார்.

ஞானியும் மறுக்காமல் ஒரு சிறு துண்டில் ஒரு வாசகம் எழுதித்தர அதைப் படித்துப் பார்த்த பிரபு அதிர்ந்துவிட்டார்.

'அப்பனும் இறப்பான் பிள்ளையும் இறப்பான்

அதன் பின் பேரனும் இறப்பான்!'என்று எழுதி இருந்தது.

பிறந்தவர்கள் இறப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உங்களைப் போன்ற ஞானி மக்களுக்கு வரம் தருவதுபோல் வார்த்தை சொல்லாமல் சாபம் தருவது போல் அபசகுனமாகவா எழுதுவது?" என்று குமுறிய பிரபுவைப் பார்த்து ஞானி சிரித்தார்.

"இதுவா சாபம்? பெரிய வரமப்பா இது, நன்றாகச் சிந்தித்துப்பார் முதலில் அப்பன் இறப்பான் பிறகு பிள்ளை இறப்பான் பிறகு பேரன் இறப்பான். இதானே முறை, உன் பெற்றோரே தங்களது இறுதிச் சடங்கை நீ செய்ய வேண்டுமென்று தானே ஆசைப்படுவார்கள்? நீ மறைந்து உனக்கு உன் மகன் ஈம கடன்கள் செய்தால் அது இயல்பு. அதில்லாமல் நீ இருக்க அவன் மறைந்து அவனது இறுதிச் உங்குகளை நீ செய்ய நேரிட்டால் உனக்கு எப்படியிருக்கும்? அதுதான் சாபம். அப்படியானால் இது வரம் தானே? மரணம் என்பது இயல்பானது. அது இயல்பான முறையில் நிகழ்வதே வரம். இறையருள், சுபம் எல்லாமே."என்றார். பிரபு மனநிறையுடன் அதை கண்களில் ஒற்றிக் கொண்டு அவரிடம் ஆசி பெற்று சென்றார்.

ஞானியின் விளக்கம் கேட்ட பிரபு வாசகத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

  • 348
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங