·   ·  1737 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜெயத்ரதன் மகாபாரத போரில் எப்படி வீழ்ந்தான்?

அர்ச்சுனா!

ஜெயத்ரதனின் தலை கீழே விழக்கூடாது! அவனுடைய தலை யாரால் பூமியில் வீழ்த்தப்படுகிறதோ அவன் தலையும் நூறு துண்டுகளாய் உடைந்து விழும்!!

இப்படியொரு வரத்தினை அவன் தந்தை அளித்து இருந்தார்!!

அவன் தலை உன்னால் வீழ்த்தப்பட்டதால் உன் தலையும் வெடித்துச் சிதறும்!!

என்ன கண்ணா பயமுறுத்துகிறாய்? இப்போது என்ன செய்வது?

ஜெயத்ரதனின் தந்தை வ்ருத்தஷத்ரன்! அவன் #தியானத்தில் இருக்கிறான்!

அவன் மடியில் இந்தத் தலைவிழும்படி உன் கணைகளால் அனுப்பி வை!!

இதனால் நான் எப்படிக் காக்கப்படுவேன் கண்ணா?

அவனது தந்தை தியானத்தை முடித்து எழுந்தால் அந்த தலையானது அவன் மடியிலிருந்து விலகி பூமியில் விழுந்துவிடும்!!

இப்போது அந்த தலை நிலத்தில் விழ யார் காரணம்?

அவன் ்தையே ஆவான்! அவனது தலையும் வெடித்துச் சிதறும்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

சொன்னபடி செய்தது அர்ச்சுனனின் காண்டீபம்!

தந்தையும், மகனும் ஒன்றாய் முடிந்தார்கள்.

சூரியனை அஸ்தமனமாக்கி ஜெயத்ரதனை சதியால் கொன்றது கண்ணனே!

கௌரவர்கள் உணர்ந்தனர்!! ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை!!

ஜெயத்ரதனின் மரணம் குறித்து எந்தக் கண்டனமும் எழவில்லை!!

போர் தொடர்ந்தது!

பயத்தால் இறந்தது கௌரவ சேனை!! அந்த யுத்தக் களம் அன்று ஒன்றை உணர்த்தியது!!

கண்ணனை வெல்ல முடியாது!! அவன் தர்மத்தின் #சொரூபம்!!

அதர்மமே நிறைந்திருக்கும் கௌரவர்களிடம் அவன் அதர்மமாய் நடப்பதும் தர்மமே!!

சஞ்சயனும் அதனையே சொன்னான்!!

திருதராஷ்டிரனும் ஒத்துக் கொண்டான்!!

சஞ்சயனே!

என் மருமகன் வீழ்ந்தானா? மன்னவா! வீழ்ந்தவன் உன் மருமகன் என்பதைவிட எழுந்தது இன்று தர்மமே!!

உயிருக்கு பயந்து காலையில் இருந்து வெளிவரவில்லை!!

எத்தனைப் பாதுகாப்பு அரண்கள்!! எல்லாம் சிதறிப்போய் ஜெயத்ரதன் அழிந்தான் என்றால் தர்மம் நிலைக்கும் என்பதே சத்திய வாக்காகிறது.

  • 556
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங