·   ·  199 posts
  • 2 members
  • 2 friends

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் விழா

தேவலோக வளம் தரும் நிறைபணி உற்சவம்..! திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா ...

தியாகராஜர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிறைபணி உற்சவ விழாவில் ஆலய மூலஸ்தான பிரகாரம் தேவலோகம் போல் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றும். ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய நிறை பணி

விழாவானது புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் மாலை சாயரட்சை வேலையில் இவ்வாலயத்தில் மட்டும் நடைபெறக்கூடிய பிரத்தியோக விழா.

நிறைபணி விழா என்பது தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் பூலோகத்தில் திருவாரூரில் அருள்பாலிக்கும் தியாகராஜ சுவாமியை வழிபட வேண்டுவதாகவும், அதற்கு தியாகராஜ சுவாமி புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திர நாளில் சாயரட்சை காலத்தில் மட்டும் வழிபட அனுமதித்ததாக புராணம் கூறுகிறது.

இந்த ஐதீகத்தின் படி நிறைபணி நாளான புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திர தினத்தில் பூலோகத்திற்க்கு தேவேந்திரன் வருவதற்கு ஏற்ப தேவலோகம் போன்று தியாகராஜ சுவாமி அருள்பாலிக்கும் மூலஸ்தான பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண புடவைகளாலும், பழங்கள், காய்கறிகள், வாழைமரம், தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாயரட்சை காலமான மாலை 6 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு விஷேச பூஜைகளும், இரவு முகுந்தா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும்..

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் நிறைபணி விழாவில் பங்கேற்று ஸ்ரீதியாகராஜ சுவாமியை வழிபட்டால் தேவலோகத்தில் கிடைப்பதை போன்று அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு 15-10-2024. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பூரட்டாதி நட்சத்திர நாளில் நடைபெறுகிறது ..

  • 1520
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய