·   ·  947 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஶ்ரீராமாவதாரம் & ஶ்ரீகிருஷ்ணாவதாரம் வித்தியாசங்கள்....

உபன்யாஸத்தில் கேட்டது : 

1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.

ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.

2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.

ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.

3.ஶ்ரீராமர் நவமி திதி.

ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.

4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம்.

ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.

5.ஶ்ரீராமர் உத்தராயணம்.

ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.

6.ஶ்ரீராமர் குணாவதாரம்.

அதாவது, குணங்கள் முக்கியம்.

ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.

7.ஶ்ரீராமாவதாரத்தில்  ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா.

ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.

8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம்.

ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.

9.ஶ்ரீராமர் ஆரம்பத்தில் 24 வயது வரை ஆனந்தம் ;

பிறகு துக்கம்.

ஶ்ரீகிருஷ்ணர், ஆரம்பத்தில் கஷ்டம் ;

பிறகு ஆனந்தம்.

10.ஶ்ரீராமருக்கு ஒரே மனைவி சீதா.

ஶ்ரீகிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள்.

11.ஶ்ரீராமாவதாரம் அனுஷ்டானம்.

ஶ்ரீகிருஷ்ணாவதாரம் உபதேசம்.

12.ஶ்ரீராமாவதாரம் சோகரஸம்/துக்கம்.

ஶ்ரீகிருஷ்ணாவதாரம் ஆனந்தம்.

13.ஶ்ரீராமர், 11,000 வருஷங்கள் வாழ்ந்தார்.

ஶ்ரீகிருஷ்ணர் 125 வருஷங்கள் வாழ்ந்தார்.

14.ஶ்ரீராமர், தர்மத்திற்கு கட்டுப்பட்டு செய்தார்.

ஶ்ரீகிருஷ்ணர், தான் செய்வதே தர்மம் என்றார்.

15.Spiritual evolution.

ஶ்ரீராமர், சாஸ்த்ரோக்தமாக தர்மத்தை அனுஷ்டித்து வாழ்ந்தார்.

ஶ்ரீகிருஷ்ணர் செய்தது Spiritual revolution.

16.ஶ்ரீராமர்  அரசன் & வனவாஸம்.

ஶ்ரீகிருஷ்ணர்  வனவாஸம் இல்லை.

17.ஶ்ரீராமர் All transparent.

ஶ்ரீகிருஷ்ணர் All ரகசியம்.

18.ஶ்ரீராமர்  "மரியாதா புருஷோத்தமன்".

ஶ்ரீகிருஷ்ணர் "பூரண புருஷோத்தமன்".

அதாவது, பூரணமாக பகவான் சக்தி.

19.ஶ்ரீராமர்  அம்ஸாவதாரம்.

ஶ்ரீகிருஷ்ணர்  அம்ஸாவதாரம் & பூர்ணாவதாரம் both.

20.ஶ்ரீராமர்  "பூர்ணத்வம்".

ஶ்ரீகிருஷ்ணர்  "ஷோடஸ கலா".

அதாவது,16 கலைகள்.

21.ஶ்ரீராமருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---

அயோத்யா.

ஶ்ரீகிருஷ்ணருடன் சம்பந்தப்பட்ட மோக்ஷபுரி---

மதுரா, துவாரகா, உஜ்ஜெயின்.

  • 370
  • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்