Ads
 ·   ·  34 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

புத்தகம்

தலை குனிந்து
வாசிக்கிறாய்
உன்னை
தலை நிமிர்ந்து
வாழவைத்தேன்
வரிகளை சுவாசித்து
நெறிகளை
கற்றுக்கொள்கிறாய்
உன்
அறிவு சிறையில்
அகலம் காண்கிறாய்
உணர்ந்தவர்கள்
உணர்வு வளர்க்கிறார்கள்
புரியாதவர்கள்
பலியாகி விடுகிறார்கள்
இறந்து போனது
இயற்கை மட்டுமல்ல
வாசிப்பும் அதன்
நேசிப்பும்தான்
  • 534
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads