·   ·  34 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

தீப திருநாள் வாழ்த்துகள்

அன்பு பூத்திட

அகலினில் நெய் விட்டு...

பாசம் விரிந்திட

பஞ்சு திரி இட்டு...

விளக்கினில் படர்ந்து

வெளிச்சம் மலர்ந்து...

உள்ளத்தில் இருளாய்

உறைந்திருக்கும் இன்னல்கள்

அகன்று வெளியேறுவதாய்...

அழகான தீப ஒளிதனில்

மனம் பிரகாசமாய்

மகிழ்ச்சி பெருகட்டும்!

  • 244
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads