Ads
 ·   ·  33 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

இரட்டை குழந்தைகள்


வலிகளை வாங்குவதற்காகவே 
நேசங்களை செதுக்குகிறோம் 



ஆனால் நமக்கு 
கிடைப்பதோ
சிலைகள் அல்ல 
சித்திரவதைகள் 



பூவை 
வருடி விடுகிறோம் 
நோகாமல் இருப்பதற்காக 
ஆனால் அதுவோ 
தீ வைத்து விடுகிறது 
நம்மை இல்லாமல் 
செய்வதற்காக 



கவலை படுவதும் 
கலங்கி வாழ்வதும் 
நம்மோடு 
ஒட்டி பிறந்த 
இரட்டை குழந்தைகள்


  • 167
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads