Ads
 ·   ·  34 poems
  •  ·  5 friends
  • I

    9 followers

தாய்


தாயே
உன் புன்னகையில்
உதிர்ந்தன
மனப்புண் காயங்கள்



உன் மடியில்
தூங்கிய
கனபொழுதுகள்
நினைவில் அழியாத
பொக்கிசங்கள்



சோறூட்டி பாலூட்டி
பசியாத்தி
தாலாட்டு பாடி
உறங்கவைத்த
என்னருமைத்தையே



உன் நினைவுகளில்
மூழ்கி கிடக்கிறது
இத்துப் போன
என் இதயம்


  • 288
  • More
Comments (0)
Login or Join to comment.
Ads
Ads