Category:
Author:
வாசுகி ரெங்கராஜன்
Created:
Updated:
I
கூடிக் களித்த கொண்டாட்டங்கள் குலைந்து தான் போனதே....
கொஞ்சிப் பேசும் மழலையையும்
மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நோக்கும் நிலை என்றுமே மாறாது போனதோ .....
முகத்தை மறைக்கும் முகமூடியோ புன்னகையையும் சேர்த்தே மறைத்து போனதே.....
எனக்கும் சமூகத்திற்கும் ஆன தொடர்புகளோ சங்கிலியில் அறுபட்ட கன்னியாய் "சமூக இடைவெளியாய் ".....