நீ பிறந்தமண்ணில்நானும்பிறந்தேன்ஒன்றாகபடித்தேன்என்னையும்..என்தமிழையும்நீ ஏன்வெறுக்கிறாய்?புறக்கணிக்கிறாய்?உன் மொழியை..நான்மதிக்கிறேன்பேசுகிறேன்நீ ஏன்பேசவும்மதிக்கவும்முடியாமல்வெறுக்கிறாய்?ஆன்மீகம்சொல்லித்தந்தஅன்பு,கருணை,இரக்கம்உனக்கில்லைய...
உண்மையாய் நேசித்த உறவுகள்தான் முதலில் உதைத்து காயப்படுத்துகிறார்கள் வலிகளின் இறக்கைகள் பூட்டி வேதனை வானத்தில் அலைய விடுகிறார்கள் மண்ணை துளைத்க்கும் மழை துளியாய் மனதை துளைத்து புண்ணாக்கி விடுகிறார்கள் அவர்களால் எப்படி முடிகிறது கடுகளவும்...
அன்னை ஊட்டியஅமிர்தம் நீகாலையில் வரும்பௌர்ணமி நிலவு நீ!வெண் பஞ்சு மேகம்போல வந்த அமுதம் நீ!தாய் பால் நின்ற பிறகுதாயாய் நின்ற உணவு நீமனைவியின் கை பட்டதால்மல்லிகை பூ நீ!தேங்காய் சட்னி உடன்வந்தால் தேவாமிர்தம் நீ!தக்காளி சட்னி உடன்வந்தால்...
அன்பு வைப்பதாக இருந்தால் அதை உண்மையாக வையுங்கள் நடிக்காதீர்கள் பழகிவிட்டோம் என்பதற்காகவும் உதவி விட்டார்கள் என்பதற்காகவும் பாசமாய் பழகி பாசாங்கு செய்யாதீர்கள் காயத்தை விட வலி கூடியது மரணத்தை விட கொடியது பொய் நேசம் பொழிந்துவிட்டு...
கருவறையினுள்ளேமடக்கி நீ இருந்த போதும் கை வைத்துப் பார்த்த வேளை உன் அசைவு காணாத போது துடித்து தான் போனாள்தன் துடிப்பால் உனக்கு உயிர் தந்து விட்டாள். மரணவலி சுமந்து மழலை உன்னைப் பெற்ற பின்னர் மயங்கி அவள் கிடந்த போதும்மனம் துடிக்கும் பாரு...