Feed Item
Added a news 

நீர், மின்சாரம், பெற்றோல் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியங்கள் இணைந்து நாளை (08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (07) மத்திய செயற்குழு ஒன்றுகூடுகிறது.ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் நாணயமற்ற கொடுப்பனவுகளை பெறுபவர்களிடமிருந்து 6 வீதம் முதல் 36 வீதம் வரை வருமான வரி அறவிடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

  • 178